Aanandhamaai Vaazha Vendume |
---|
மாநிலத்தின் இருள் நீங்க
வானில் வரும் ஜோதி
ஏஏஏஏஏஏஏஏஏ
மன இருளும் நீங்கிடவே
அருள்வாய் நீயே அருள்வாய் நீயே
ஆனந்தமாய் வாழ வேணுமே
மாந்தர் ஆனந்தமாய்
வாழ வேணுமே
நாட்டில் அமைதி சூழ
பசியும் பிணியும் பகையுமே
அகல வேண்டுமேஏஏஏ
ஆனந்தமாய் வாழ வேணுமே
நாட்டில் அமைதி சூழ
பசியும் பிணியும் பகையுமே
அகல வேணுமேஏஏஏ
ஆனந்தமாய் வாழ வேணுமே
அன்பு மார்க்கம் கண்ட அறிவின் தீபமே
மக்கள் அகத்தின் அழுக்கு
என்னும் கோபதாபமேஏஏஏ
அன்பு மார்க்கம் கண்ட அறிவின் தீபமே
மக்கள் அகத்தின் அழுக்கு
என்னும் கோபதாபமே நீங்கியே
ஆனந்தமாய் வாழ வேணுமே
ஒடுங்கி கிடைத்த நெஞ்சில்
உணர்ச்சி பொங்கவே
உயிரையள்ளும் பாடல் தந்த
கவிதை மன்னனே
ஏஏஏஏஏஏஏஏஏ
ஒடுங்கி கிடைத்த நெஞ்சில்
உணர்ச்சி பொங்கவே
உயிரையள்ளும் பாடல் தந்த
கவிதை மன்னனே
உந்தன் உள்ளம் கண்ட கனவுகளும்
பலித்தமாகியே கல்வி அறிவு ஓங்கியே
ஆனந்தமாய் வாழ வேணுமே
மலர்ந்த முகத்தை காட்டும்
சிவந்த ரோஜாவே
சிரித்து மலர்ந்த முகத்தை காட்டும்
சிவந்த ரோஜாவே உனைப்போல்
மலர்ந்த முகத்தினோடு
மாந்தர் அனைவரும்
சிரித்து மலர்ந்த முகத்தினோடு
மாந்தர் அனைவரும்
வாழ்வில் வளமும் வீசியே
ஆனந்தமாய் வாழ வேணுமே
நாட்டில் அமைதி சூழ
பசியும் பிணியும் பகையுமே
அகல வேணுமேஏஏஏ
ஆனந்தமாய் வாழ வேணுமே
மாந்தர் ஆனந்தமாய் வாழ வேணுமே