Aanantha Maalai Tholserum

Aanantha Maalai Tholserum Song Lyrics In English


ஆனந்த மாலை தோள் சேரும் வேளை வேறென்ன வேலை காதல் மழை ஆனந்த மாலை தோள் சேரும் வேளை வேறென்ன வேலை காதல் மழை உயிரின் உயிரே நான் உந்தன் பேரைச் சொன்னால் ஆயுள் கூடாதோ

ஆனந்த மாலை தோள் சேரும் வேளை வேறென்ன வேலை காதல் மழை

காதல் தானே பருவ கால நீதி காதல் ஜோதி பார்ப்பதில்லை ஜாதி பாலைவனம் போல் உலகம் இருந்தும் உனது மடியில் இருந்தால் வசந்தம் எந்தன் தோளைச் சேர்ந்த மாலை எந்நாளும் சோகம் கொண்டு தேகம் வாடாது

ஆனந்த மாலை தோள் சேரும் வேளை வேறென்ன வேலை காதல் மழை


உந்தன் பாதம் பூக்கள் போடும் கோயில் காணோம் என்றால் பேதை நெஞ்சு தீயில் ஒரு நாள் பிரிந்தால் இதயம் துடிக்கும் இரு நாள் பிரிந்தால் இதயம் வெடிக்கும் காதல் என்னும் தேவ பந்தம் சொந்தத்தின் வேலி தன்னைத் தாண்டி வாராதோ

ஆனந்த மாலை தோள் சேரும் வேளை வேறென்ன வேலை காதல் மழை உயிரின் உயிரே நான் உந்தன் பேரைச் சொன்னால் ஆயுள் கூடாதோ

லாலால லாலா லாலால லாலா லாலால லாலா லாலா லலா