Aantha Avasthai |
---|
ஆஹாஆஆஹாஆஆஅஆஅ
ஆஹாஆஆஹாஆஆஅஆஅ
ஆஅஆஆஅஆ
ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே
தீயாலே கவிதை எழுதி சென்றானே
என் தோட்டகுயிலே நில்லாய்
ஒரு காதல் கீதம் சொல்லாய்
அட பூவாதீயா நான்
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோஓ
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோஓ
ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே
தீயாலே கவிதை எழுதி சென்றானே
ஹாஹாஹா
ஹாஹாஹா
ஹாஹாஹா
அஞ்சல் வலி காதல்
அவன் சொல்லி ககுடுத்தான்
தூரம் நின்ற என்னை
அவன் தொட்டு அணைத்தான்
காதல் பொம்மை தேடும்
ஒரு கைக்குழந்தை நான்தான்
காலை சூரியன் தேடும்
ஒரு தாமரை பூ நான்தான்
இரும்பு பூவை தேடும்
ஒரு காந்த மங்க நான்தான்
மீசை நிலவை தேடும்
ஒரு வெள்ளை நிறமும் நான்தான்
அட பூவாதீயா நான்
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோஓ
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோஓ
ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே
தீயாலே கவிதை எழுதி சென்றானே
கண்ணாமூச்சி ஆடி
என் கண்ணை மறைத்தான்
பட்டாம்பூச்சி சிறகாய்
கை தட்டி அழைத்தான்
இந்த பூவின் நெற்றி மேலே
ஒரு பொட்டு வைக்க சொன்னான்
என் தாயை போலே என்னை
அவன் சேலை கட்ட சொன்னான்
காதல் வேலி போட்டான்
நான் என்னை மறந்து நின்றேன்
கண்கள் அவனை தொடுமோ
இந்த கவலை என்னை விடுமோ
அட பூவாதீயா நான்
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோஓ
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோஓ
ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே
ஹோதீயாலே கவிதை எழுதி சென்றானே
என் தோட்டகுயிலே நில்லாய்
ஒரு காதல் கீதம் சொல்லாய்
அட பூவாதீயா நான்
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோஓ
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோஓ
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோஓ
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோஓ