Aararo Aariraro |
---|
ஆராரோ ஆரிரரோ
பாடி உன்ன தூங்க வச்சேன்
ஆனா நான் தூங்கவில்ல
ராவெல்லாம் கண் முழிச்சேன்
ஹ்ம்ம்ஹூஹூஹா
ஆராரோ ஆரிரரோ
பாடி உன்ன தூங்க வச்சேன்
ஆனா நான் தூங்கவில்ல
ராவெல்லாம் கண் முழிச்சேன்
உன்ன என் கருவுல
தாங்கினேனே உசுருல
என்னை ஏன் தெருவுல
வீசி போன நீ
தங்க மெத்தை கேட்கல
இருக்குறேன் ஒரு ஓரமா
அன்ப கொட்டி தீர்க்கலா
கனக்குதே விழி ஓரமா
பேரப்புள்ள பக்கத்துல
வாழ வேணுமே
வாழ்ந்து செல்ல வருஷம் இல்ல
வாரம் போதுமே
இமை கண்ணுகென்ன
பாராமா
இருக்காதே தள்ளி தூரமா
ஆராரோ ஆரிரரோ
பாடி உன்ன தூங்க வச்சேன்
ஆனா நான் தூங்கவில்ல
ராவெல்லாம் கண் முழிச்சேன்