Aaravalli |
---|
தன்னா னானே
னானா னானே தன்னா
னானே னானா னானே
தன்னா னானே னானா
னானே தானா னா
நான் ஆரவல்லி
சூரவல்லி ஆட வந்த
சாதிமல்லி என்ன விட்டு
எட்டி நீயும் போகாத
தன்னா னானே
னானா னானே தன்னா
னானே னானா னானே
தன்னா னானே னானா
னானே தானா னா
நான் வாசமல்லி
பூசமல்லி வாடிடாத
செண்டுமல்லி உத்து
உத்து என்னப்பாரு ஓடாத
கொத்தமல்லி
கோலமல்லி கொஞ்சி
பேசும் கொண்டைமல்லி
என்னப் போல யாரு இந்த
மண்மேல
பட்டுமல்லி
பாசமல்லி பல் இளிக்கும்
பருவமல்லி உன்ன வந்து
சேரப்போறேன் தன்னால
கண்ண நீ வச்சா
கட்டிக்க கேப்பேன் கைய
நீ வெச்சா ஒட்டிக்கப் பாப்பேன்
தந்தானே னானே
தந்தானே னானே தந்தானே
னானே தானா னானே
கண்ண நீ வச்சா
கட்டிக்க கேப்பேன் கைய
நீ வெச்சா ஒட்டிக்கப் பாப்பேன்
தந்தா னா னானே
தந்தா னா னானே தந்தா
னே தந்தா னே தந்தா னே
தந்தா னானே
நீ சாம்பிராணி
போட்டு வை சூடம் ஏத்தி
காட்டி வை சாயங்காலம்
வந்திருச்சி கேட்காம
நீ நாட்டுக் கோழி
ஆக்கி வை நல்லி எலும்பு
கூட்டு வை போக வேணும்
ரெண்டு பேரும் காணாம
தனி கம்பு வாங்கி
வை தங்கம் என்ன ஏங்க
வை நீயும் நானும் கூட
வேணும் நோகாம
கொள்ளிக்கட்டை
ஏத்தி வை கூட நெய்யும்
ஊத்தி வை சூடுகிற சோற
வேணாம் சோறாம
சாராய வாசம்
ஏ சாராய வாசம்
தந்தா னா னானே
தந்தா னா னானே தந்தா
னா னே தந்தா னே
ஏ சாராய வாசம்
சகவாசம் தோசம்
சாதகமான எண்ணாக
மோசம்
தந்தா னா னானே
தந்தா னா னானே தந்தா
னே தந்தா னே தந்தா னே
தந்தா னானே
நீ வேலு கம்ப
பாத்திருப்ப வெட்டுக்கத்தி
பாத்திருப்ப என்ன நீயும்
பாக்க வேணும் போராக
நீ ஜாதகத்த
பாத்திருப்ப ஜோசியத்த
பாத்திருப்ப உன்னை நானும்
பாா்க்கவேணும் ஜோராக
கால நேரம்
பாா்த்திருப்ப கையில்
காசு பாா்த்திருப்ப கன்னி
என்ன பாா்த்திடாம காயாத
ஊர சுத்தி
பாத்திருப்ப உறவ
எண்ணிப் காத்திருப்ப
வாழ்ந்து பாா்க்க எண்ணிடாம
சாகாத
சந்தோசம் தானே
தீராத சொத்து சாதிக்கும்
போது வந்திடும் கெத்து
தந்தா னா னானே
தந்தா னா னானே தந்தா
னா னே தந்தா னே
சந்தோசம் தானே
தீராத சொத்து சாதிக்கும்
போது வந்திடும் கெத்து
தந்தா னா னானே
தந்தா னா னானே தந்தா
னே தந்தா னே தந்தா னே
தந்தா னானே
நான் ஆரவல்லி
சூரவல்லி ஆட வந்த
சாதிமல்லி
தந்தானானே
தானா னானே தானானே
நான் வாசமல்லி
பூசமல்லி வாடிடாத
செண்டுமல்லி
தந்தானானே
தானா னானே தானானே