Aariraaro Paadum Ullam

Aariraaro Paadum Ullam Song Lyrics In English


ஒஹோஒஓஓஹோஓஒ
ஹோஒஓஒஊஹோஓஓஒஹோஒ

ஆரிராரோ பாடும் உள்ளம்
துன்ப ராகம் இசைக்க
வீட்டில் ஆடும் தொட்டில் ஒன்று
கைதி கூண்டில் அசைய

என்ன பாவம் செய்தாளோ
கொஞ்சம் கூறுங்கள் எண்ணிப்பார்த்து
ஏழை என்றே வந்தாலே
அது தானா பாவம் என்றாச்சு

ஆரிராரோ பாடும் உள்ளம்
துன்ப ராகம் இசைக்க
வீட்டில் ஆடும் தொட்டில் ஒன்று
கைதி கூண்டில் அசைய

பிள்ளை பெறும் தாய்களுக்கோ
கையில் வலை பூட்டுவார்
பேதை இந்த தாயிக்கென்ன
கை விலங்கு பூட்டினார்


தர்மம் என்ன நீதி என்ன
அர்த்தம் சொல்ல வாங்கடா
தெய்வம் என்ன கோயில் என்ன
பூட்டி விட்டு போங்கடா
சிறையில் மனிதன் வெளியே
எத்தனை மிருகம்

ஆரிராரோ பாடும் உள்ளம்
துன்ப ராகம் இசைக்க
வீட்டில் ஆடும் தொட்டில் ஒன்று
கைதி கூண்டில் அசைய

என்ன பாவம் செய்தாளோ
கொஞ்சம் கூறுங்கள் எண்ணிப்பார்த்து
ஏழை என்றே வந்தாலே
அது தானா பாவம் என்றாச்சு

ஆரிராரோ பாடும் உள்ளம்
துன்ப ராகம் இசைக்க
வீட்டில் ஆடும் தொட்டில் ஒன்று
கைதி கூண்டில் அசைய