Aariyane |
---|
ஆரியனே பல
மாயங்கள் புரிந்தாய்
காவிரியே என் கனவோடு
விரிந்தாய் கண் சிரிப்பால்
என் நெஞ்சை கொய்தாய்
ஆரியனே பல மாயங்கள்
புரிந்தாய் ஆஆ ஆஆ ஆஆ
ஆழ்நிலை
துயிலோடும் தானங்கள்
தொடர்ந்தாய் மார்கழி
வெயிலே என் மார்போடு
படர்ந்தாய்
காதலின்
வழியோடு உன்
வாசலில் நின்றேனே
கன்னியர் சூழ்ந்தாலும்
கண்ணனை வெல்வேனே
கடவுள் அது
நீயே என் பெண்மை
திறக்க கடவுச்சொல்லும்
நீதானே
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ பபனி
பமரிப மமப மரிபம
ரிரிம ரிமனிச ஆஆ
ஆஆ ஆஆ
பபனி பபனி பம
மமப மமப மரி ரிரிம
ரிரிம ரிச சரிமமப ரிமப
ரிமப னி மபனி மபனி ச
பனிச பனிச ரி னிசரி
னிசரி ம மப பனிச
ரிபதனி ச சரிமரிச
ரிசதனிப
ஆரியனே பல
மாயங்கள் புரிந்தாய்
கண் சிரிப்பால் என்
நெஞ்சை கொய்தாய்
ஆரியனே பல மாயங்கள்
புரிந்தாய் ஆஆ ஆஆ
ஆஆ