Aaruyire

Aaruyire Song Lyrics In English


ஆஆ ஆஅ ஆஅ
ஆஆ ஆஅஆஅ

ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையேல் நான் இல்லையே
நீ போகும் முன்னே
அன்பே நான் சாகிறேன்

நீயே என் உயிரே
எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
என்னை பிரிகிறேன்

ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்

விழிதாண்டி போனாலும்
வருவேன் உன்னிடம்
எங்கே நீ தொலைந்தாலும்
நெஞ்சில் உன் முகம்

காற்றென மாறுவேனோ ஓஓ
உன் சுவாசத்தில் சேர்வேனோ
நீ சுவாசிக்கும்போதும்
வெளிவரமாட்டேன்
உனக்குள் வசிப்பேனே


உயிரே என் உயிரே
உனக்குள் என் உயிரே
உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
என்னை பிரிகிறேன்

ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்



கொன்றாலும் அழியாத
உந்தன் ஞாபகம்
கண்ணீரில் முடிந்தால்தான்
காதல் காவியம்
மேற்றினில் வாழ்வேனோ
உன் தோள்களில் சாய்வேனோ
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து
காலங்கள் மறப்பேனோ ஓஓ

உயிரே என்னுயிரே
நாமே ஓருயிரே
நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
உயிரை துறக்கிறேன்ஏன்