Aasai Alaikalil Aadum |
---|
ஆசை அலைகளில் ஆடும்
இந்த மானிட வாழ்வொரு ஓடம்
ஆசை அலைகளில் ஆடும்
இந்த மானிட வாழ்வொரு ஓடம்
அது ஓடுவதும் கரை சேருவதும்
எந்த இடம் என்று யார் சொல்லக் கூடும்
மாளிகை வாசம் தந்தையின் பாசம்
மறந்தது உந்தன் கலைகளின் மோகம்
மாளிகை வாசம் தந்தையின் பாசம்
மறந்தது உந்தன் கலைகளின் மோகம்
காதலில் யாவும் இழந்தவர் பின்பு
காதலில் யாவும் இழந்தவர் பின்பு
காதலுக்காக வருந்துவதுண்டு
காதலுக்காக வருந்துவதுண்டு
நடப்பது யாவும் இறைவனை கேட்டு
நல்லதென்றாகும் காலத்தின் தீர்ப்பு
நடப்பது யாவும் இறைவனை கேட்டு
நல்லதென்றாகும் காலத்தின் தீர்ப்பு
ஊர் பழித்தாலும் வந்ததை ஏற்று
ஊர் பழித்தாலும் வந்ததை ஏற்று
சீதையை போலே வாழ்ந்து நீ காட்டு
சீதையை போலே வாழ்ந்து நீ காட்டு
குலவழி வந்த கௌரவம் பார்த்த
தலைவா நீயோ தனி மரம் இன்று
குலவழி வந்த கௌரவம் பார்த்த
தலைவா நீயோ தனி மரம் இன்று
பாசமும் அன்பும் நேசமும் கொண்டு
பாசமும் அன்பும் நேசமும் கொண்டு
பரம்பரை வாழ நினைப்பது நன்று
பரம்பரை வாழ நினைப்பது நன்று
ஆசை அலைகளில் ஆடும்
இந்த மானிட வாழ்வொரு ஓடம்
அது ஓடுவதும் கரை சேருவதும்
எந்த இடம் என்று யார் சொல்லக் கூடும்