Aasai Kiliye Naan Solli |
---|
ஆசைக் கிளியே ஆசைக் கிளியே
நான் அள்ளிக் கொள்ள நேரம் வல்லியே
ஆசைக் கிளியே ஆசைக் கிளியே
நான் அள்ளிக் கொள்ள நேரம் வல்லியே
உன்னை எண்ணினால் தூக்கம் இல்லையே
கண்ணை மூடினால் காதல் தொல்லையே
நான் பாத்துப் பாத்து பூத்த முல்லையே
ஹோஓஓஒ
ஆசைக் கிளியே ஆசைக் கிளியே
ஒத்தையில பாட்டு
பாட்டு இதக் கேட்டு
போட்டு விடு பெண்ணே ஓட்டு
சித்திரைக்கு மேலே பாரு ஒரு நாளை
கட்டி வருவேனே மாலை
கட்டி வச்ச பாட்டு
திக்கும் படி ஆச்சு
உச்சி முதல் பாதம் சூடாப் போச்சு
தானா எறங்காது தாகம் அடங்காது
தேனும் இனிக்காது தேவி அணைக்காது
தேடும் சுகம் பாடும் விளையாடும்
ஆசைக் கிளியே ஆசைக் கிளியே
நான் அள்ளிக் கொள்ள நேரம் வல்லியே
உன்னை எண்ணினால் தூக்கம் இல்லையே
கண்ணை மூடினால் காதல் தொல்லையே
நான் பாத்துப் பாத்து பூத்த முல்லையே
ஹாஆஆஅ
ஆசைக் கிளியே ஆசைக் கிளியே
தென்னை மரத் தோப்பு
தெற்கு மலைக் காற்று
ஒன்றை ஒன்று சேர்ந்தால் பூத்து
கன்னி ஒரு பூவு காளை இவன் காற்று
கட்டிக் கொள்ள வேண்டும் சேர்த்து
புத்தம் புது பூவே
பூவில் உள்ள தேனே
தேனேடுக்கும் மாமன் நானே
தாகம் படு தாகம்
வேகம் படு வேகம்
ஆரம் பரிவாரம்
சேரும் ஒரு நேரம்
கூடும் விளையாடும் கவி பாடும்
ஆசைக் கிளியே ஆசைக் கிளியே
நான் அள்ளிக் கொள்ள நேரம் வல்லியே
ஆசைக் கிளியே ஆசைக் கிளியே
நான் அள்ளிக் கொள்ள நேரம் வல்லியே
உன்னை எண்ணினால் தூக்கம் இல்லையே
கண்ணை மூடினால் காதல் தொல்லையே
நான் பாத்துப் பாத்து பூத்த முல்லையே
ஹோஓஓஒ
ஆசைக் கிளியே ஆசைக் கிளியே
நான் அள்ளிக் கொள்ள நேரம் வல்லியே