Aasai Vaikkira Idam Theriyanum |
---|
ஆசை வைக்கிற இடந்தெரியணும்
மறந்து விடாதே
ஆசை வைக்கிற இடந்தெரியணும்
மறந்து விடாதே
அதுக்குமேலே வார்த்தையில்லே
வருத்தப்படாதே
அதுக்குமேலே வார்த்தையில்லே
வருத்தப்படாதே
மாமோய்மாமாமாமா
வம்பு பண்ணி சண்டைக்கு நின்னா
அன்பு வளருமா
அது வளர்ந்தாலும் நீ நினைக்கிற
இன்பம் மலருமா
ஆசை வைக்கிற இடந்தெரியணும்
மறந்து விடாதே
அதுக்குமேலே வார்த்தையில்லே
வருத்தப்படாதே
மாமோய்மாமாமாமா
கண்டாலே கண்ணை எரியுது
காதல் எப்படி மொளைக்கும்
ஒங்கனவு எப்படிப் பலிக்கும்
ஒன்னைக் கண்டாலே கண்ணை எரியுது
காதல் எப்படி மொளைக்கும்
ஒங்கனவு எப்படிப் பலிக்கும்
கையைத் தொடாதே
கையைத் தொடாதே
மானம் காற்றிலே பறக்கும்
மாமோய்மாமாமாமா
ஆசை வைக்கிற இடந்தெரியணும்
மறந்து விடாதே
அதுக்குமேலே வார்த்தையில்லே
வருத்தப்படாதே
மாமோய்மாமாமாமா
கணக்கு மீறி காடு இருக்குது
அடுக்கு மாடி வீடு இருக்குது
அதுக்கு மேலே பணம் இருக்குது
மானே உனக்கு
அத்தனையும் பாதுகாக்கும்
கவலை எனக்கு
அத்தனையும் பாதுகாக்கும்
கவலை எனக்கு
நீ கல்யாண தேதி வைச்சிருக்கா
அடக்கி ஆளனும் செரியா
கண்ணேகண்ணேகண்ணே
என்னய்யா நீயும் ஒரு ஆம்பளையா
சும்மா இளிக்கிறியே
சொன்னதெல்லாம் வெளங்களையா
உண்மையா நீ எனக்கு மாப்பிள்ளையா
வந்தாலும் ஒட்டாது
கசந்து போகும் வேப்பிலையா
மாமோய்மாமாமாமா
ஆசை வைக்கிற இடந்தெரியணும்
மறந்து விடாதே
அதுக்குமேலே வார்த்தையில்லே
வருத்தப்படாதே
மாமோய்மாமாமாமா