Aasaigal Theinthathe |
---|
ஆஅஆஅஹஹாஆ
ஆஅஆஹாஹாஆஆஆஅ
ஆஅஆஅஆஆஅ
ஆசைகள் தேய்ந்ததே
பூஞ்சோலையும் முள்ளானதே
நதியில் ஓடமும் சாய்ந்ததே
நனைந்ததே கண்களே
ஆசைகள் தேய்ந்ததே
பூஞ்சோலையும் முள்ளானதே
நதியில் ஓடமும் சாய்ந்ததே
நனைந்ததே கண்களேஏ
காலம் என்னும் வனவேடன் வீசும்
அம்பை யார் தாங்குவார்
காலம் என்னும் வனவேடன் வீசும்
அம்பை யார் தாங்குவார்
பழி யாவுமேஏ
என் மீதிலேஏ
வழி இல்லையேஏ
இதை மாற்றவேஏ
ஏங்கும் நெஞ்சை யார் தேற்றுவார்
ஆசைகள் தேய்ந்ததே
பூஞ்சோலையும் முள்ளானதே
நதியில் ஓடமும் சாய்ந்ததே
நனைந்ததே கண்களேஏ
வீணை ஒன்று மண் மேலே
வீழ்ந்தே சோக பண் பாடுதே
வீணை ஒன்று மண் மேலே
வீழ்ந்தே சோக பண் பாடுதே
என் பாதையோஓஒ
வெகுதூரமேஏ
என் வாழ்க்கையோஓஒ
சில காலமேஏ
கானல் நீராய் கதையானதே
ஆசைகள் தேய்ந்ததே
பூஞ்சோலையும் முள்ளானதே
நதியில் ஓடமும் சாய்ந்ததே
நனைந்ததே கண்களேஏ
ஆசைகள் தேய்ந்ததே
ஆசைகள் தேய்ந்ததே