Aasaiyinaale Manam

Aasaiyinaale Manam Song Lyrics In English


ஆசையினாலே
மனம்
ஓ ஹோ
அஞ்சுது
கெஞ்சுது தினம்
ம்ம்ஹ்ம்

அன்பு மீறி
போனதாலே அபிநயம்
புரியுது முகம்
ஐ சி

ஆசையினாலே
மனம் அஞ்சுது கெஞ்சுது
தினம் அன்பு மீறி போனதாலே
அபிநயம் புரியுது முகம்

நாணம் கொண்டு
ஓடும் கண்கள் தாளம்
போடுதே அதை காணும்
தென்றல் காதில் வந்து
கானம் பாடுதே

வோில்லாத
கொடி தனில்
ஓஹோ ஹோ
வாலில்லாத
ஒரு அணில்
ஆஹாஹா
ஆளில்லாத
நேரம் பார்த்து தாவி
பிடிக்குது கையில்
சாரி

ஆசையினாலே
மனம் அஞ்சுது கெஞ்சுது
தினம் அன்பு மீறி போனதாலே
அபிநயம் புரியுது முகம்


மாலை என்ற
நேரம் வந்து ஆளை
மீறுதே இளம் காளை
ஒன்று காதல் என்று
கண்ணால் கூறுதே

தேடி வந்த
ஒரு துணை
ஓஹோஹோ
சிரிக்குது
மயக்குது எனை
ஆஹாஹா
மூடி மூடி
வைத்த எண்ணம்
நாடுதே சுகம் தன்னை
ரீயல்லி

ஆசையினாலே
மனம் அஞ்சுது கெஞ்சுது
தினம் அன்பு மீறி போனதாலே
அபிநயம் புரியுது முகம்

ஆசையினாலே
மனம்
ம்ம்ம்ம்
அஞ்சுது கெஞ்சுது
தினம்
ம்ம்ம்ம்
அன்பு மீறி போனதாலே
அபிநயம் புரியுது முகம்