Aasapattu |
---|
ஆசைப்பட்டு வாக்க பட்ட
அத்த மகளும் தூங்கல
மாலை இட்ட மச்சான் காரன் தானே
இவ வாடும் நிலைய பார்க்கல
ஆசைப்பட்டு வாக்க பட்ட
அத்த மகளும் தூங்கல
மாலை இட்ட மச்சான் காரன் தானே
இவ வாடும் நிலைய பார்க்கல
இவள போல ஏங்கும் பொண்ணு
ஊரில் பாதி பேருங்க
இவள போல ஏங்கும் பொண்ணு
ஊரில் பாதி பேருங்க
கண்ணீர் சிந்திட காரணம் யாரு
எல்லாம் ஆம்பளைங்க
எத்தனை பேரு போதனை செஞ்சும்
திருந்தாத உள்ளங்களே
நீங்கள் இருந்தென்ன லாபங்கள்
ஆசைப்பட்டு வாக்க பட்ட
அத்த மகளும் தூங்கல
மாலை இட்ட மச்சான் காரன் தானே
இவ வாடும் நிலைய பார்க்கல
தென்னங்கள்ளும் பால போல
நாளை இங்கே மாறனும்
தென்னங்கள்ளும் பால போல
நாளை இங்கே மாறனும்
நாயின் வாழ யாராச்சும் இங்கே நிமிர்த்தும்
நாள் வரணும்
பானையில் சோறு பொங்குற நாளு
ஏழைக்கு கொண்டாட்டமே
தூங்கும் பூனைக்கு திண்டாட்டமே
ஆசைப்பட்டு வாக்க பட்ட
அத்த மகளும் தூங்கல
மாலை இட்ட மச்சான் காரன் தானே
இவ வாடும் நிலைய பார்க்கல