Aatha Kungumakari |
---|
ஆத்தா குங்குமக்காரி நீ பாத்தா மங்கலம்தான்டி ஆத்தா குங்குமக்காரி நீ பாத்தா மங்கலமதான்டி அரசாளும் மகமாயி அரசாளும் மகமாயி குல தெய்வம் நீதானம்மா
ஆத்தா குங்குமக்காரி நீ பாத்தா மங்கலம்தான்டி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
கண்ண தொறந்து விட்டா கருணை மழை பொழியும் வழிய கொடுத்து விட்டா வரப்பு வயல் தழைக்கும்
செம்மஞ்சள் பன்னீரில் ஆடி நல்ல செவ்வந்தி பூமாலை சூடி வந்தாயே பல்லாக்கில் ஏறி நீ வந்தாடு பொன் முத்துமாரி
கொடுமை அழிக்கும் வலிமை நீயே ஊர் செழித்திட பேர் நிலைத்திட வா திருமகளே
ஆத்தா குங்குமக்காரி நீ பாத்தா மங்கலம்தான்டி ஆத்தா குங்குமக்காரி நீ பாத்தா மங்கலம்தான்டி
உலகை அளந்தவளே உனையே பணிந்து வந்தோம் பகையை முடிப்பவளே படையல் எடுத்து வைத்தோம்
குலம் காக்கும் வீரம்மா காளி எங்கள் குறையெல்லாம் தீர்ப்பாய் மகமாயி நல்லாரை கரைச் சேர்க்கும் மாரி அம்மா நல்வாழ்வு தருவாயே மாரி
வானம் பூமி யாவும் நீயே தீம்தரிகிட தீம்தரிகிட வா மலை மகளே
ஆத்தா குங்குமக்காரி நீ பாத்தா மங்கலம்தான்டி
ஆத்தா குங்குமக்காரி நீ பாத்தா மங்கலம் தான்டி அரசாளும் மகமாயி அரசாளும் மகமாயி குல தெய்வம் நீதானம்மா
ஆத்தா குங்குமக்காரி நீ பாத்தா மங்கலம்தான்டி ஆத்தா குங்குமக்காரி நீ பாத்தா மங்கலம்தான்டி ஆத்தா குங்குமக்காரி நீ பாத்தா மங்கலம்தான்டி