Aatha Maariyatha

Aatha Maariyatha Song Lyrics In English


லுலுலுலுலுலுலுலு

ஆத்தா மாரியாத்தா வரம் கொடுத்தா
ஊருக்கு வளம் கொடுத்தா
பாத்தா கண்ணால் பாத்தா படியளந்தா
ஊருக்கு வழி தொறந்தா

என்னாடி கும்மாளம் எப்போடி கல்யாணம்
ஆச்சு முத்துப் பேச்சி
கல்யாணம் நடந்தாலே கச்சேரி முடிஞ்சாலே
ஆச்சு புள்ளத்தாச்சி

ஆத்தா மாரியாத்தா வரம் கொடுத்தா
ஊருக்கு வளம் கொடுத்தா
பாத்தா கண்ணால் பாத்தா படியளந்தா
ஊருக்கு வழி தொறந்தா

என்னாடி கும்மாளம் எப்போடி கல்யாணம்
ஆச்சு முத்துப் பேச்சி
கல்யாணம் நடந்தாலே கச்சேரி முடிஞ்சாலே
ஆச்சு புள்ளத்தாச்சி

தந்தான தன்னா தந்தனனா
தந்தான தன்னா தந்தனனா
தான தந்தன தன்னா தந்தனனா
தந்தன தந்தன தந்தனனா

வருஷத்துல ஒரு நாளு
வந்திருச்சு திருநாளு
சாதி சனம் சேர்ந்திருக்கு
ஜாதகத்தில் மேடிருக்கு
மாமன் மேல் மஞ்சத் தண்ணி
ஊத்த வந்தா இந்த கன்னி
மஞ்சக் கர போனாக் கூட
மனசாசை போகாதண்ணி

ஊரெல்லாம்
கொண்டாட்டம்
கண் சுத்தும்
வண்டாட்டம்
ஏ பொண்ணே வா முன்னே
என்ன நடந்தது கன்னம் சிவந்தது
கம்பங்கொல்லை குயிலே
முத்து மணியே கொத்துமல்லியே


ஆத்தா மாரியாத்தா வரம் கொடுத்தா
ஊருக்கு வளம் கொடுத்தா
பாத்தா கண்ணால் பாத்தா படியளந்தா
ஊருக்கு வழி தொறந்தா

என்னாடி கும்மாளம் எப்போடி கல்யாணம்
ஆச்சு முத்துப் பேச்சி
கல்யாணம் நடந்தாலே கச்சேரி முடிஞ்சாலே
ஆச்சு புள்ளத்தாச்சி



கொண்டையில நெய் போட்டு
கொடத்துக்குள்ள கை போட்டு
மாராப்ப குலுக்கிக்கிட்டு
மனசுக்குள்ள தளுக்கிக் கிட்டு
போறாளே பொன்னுரங்கம்
பொடவ கட்டும் சொக்கத்தங்கம்
இருளாண்டி தோப்புக்குள்ளே
ஏதோ ஒர் அந்தரங்கம்

ஏ பொண்ணு
அவன் யாரு
சொல்லாட்டி
தகராறு
அடி பாரு பதில் கூறு
என்ன நடந்தது கன்னம் சிவந்தது
கம்பங்கொல்லை குயிலே
முத்து மணியே கொத்துமல்லியே

ஆத்தா மாரியாத்தா வரம் கொடுத்தா
ஊருக்கு வளம் கொடுத்தா
பாத்தா கண்ணால் பாத்தா படியளந்தா
ஊருக்கு வழி தொறந்தா

என்னாடி கும்மாளம் எப்போது கல்யாணம்
ஆச்சு முத்துப் பேச்சி
கல்யாணம் நடந்தாலே கச்சேரி முடிஞ்சாலே
ஆச்சு புள்ளத்தாச்சி