Aatha Maariyatha |
---|
லுலுலுலுலுலுலுலு
ஆத்தா மாரியாத்தா வரம் கொடுத்தா
ஊருக்கு வளம் கொடுத்தா
பாத்தா கண்ணால் பாத்தா படியளந்தா
ஊருக்கு வழி தொறந்தா
என்னாடி கும்மாளம் எப்போடி கல்யாணம்
ஆச்சு முத்துப் பேச்சி
கல்யாணம் நடந்தாலே கச்சேரி முடிஞ்சாலே
ஆச்சு புள்ளத்தாச்சி
ஆத்தா மாரியாத்தா வரம் கொடுத்தா
ஊருக்கு வளம் கொடுத்தா
பாத்தா கண்ணால் பாத்தா படியளந்தா
ஊருக்கு வழி தொறந்தா
என்னாடி கும்மாளம் எப்போடி கல்யாணம்
ஆச்சு முத்துப் பேச்சி
கல்யாணம் நடந்தாலே கச்சேரி முடிஞ்சாலே
ஆச்சு புள்ளத்தாச்சி
தந்தான தன்னா தந்தனனா
தந்தான தன்னா தந்தனனா
தான தந்தன தன்னா தந்தனனா
தந்தன தந்தன தந்தனனா
வருஷத்துல ஒரு நாளு
வந்திருச்சு திருநாளு
சாதி சனம் சேர்ந்திருக்கு
ஜாதகத்தில் மேடிருக்கு
மாமன் மேல் மஞ்சத் தண்ணி
ஊத்த வந்தா இந்த கன்னி
மஞ்சக் கர போனாக் கூட
மனசாசை போகாதண்ணி
ஊரெல்லாம்
கொண்டாட்டம்
கண் சுத்தும்
வண்டாட்டம்
ஏ பொண்ணே வா முன்னே
என்ன நடந்தது கன்னம் சிவந்தது
கம்பங்கொல்லை குயிலே
முத்து மணியே கொத்துமல்லியே
ஆத்தா மாரியாத்தா வரம் கொடுத்தா
ஊருக்கு வளம் கொடுத்தா
பாத்தா கண்ணால் பாத்தா படியளந்தா
ஊருக்கு வழி தொறந்தா
என்னாடி கும்மாளம் எப்போடி கல்யாணம்
ஆச்சு முத்துப் பேச்சி
கல்யாணம் நடந்தாலே கச்சேரி முடிஞ்சாலே
ஆச்சு புள்ளத்தாச்சி
கொண்டையில நெய் போட்டு
கொடத்துக்குள்ள கை போட்டு
மாராப்ப குலுக்கிக்கிட்டு
மனசுக்குள்ள தளுக்கிக் கிட்டு
போறாளே பொன்னுரங்கம்
பொடவ கட்டும் சொக்கத்தங்கம்
இருளாண்டி தோப்புக்குள்ளே
ஏதோ ஒர் அந்தரங்கம்
ஏ பொண்ணு
அவன் யாரு
சொல்லாட்டி
தகராறு
அடி பாரு பதில் கூறு
என்ன நடந்தது கன்னம் சிவந்தது
கம்பங்கொல்லை குயிலே
முத்து மணியே கொத்துமல்லியே
ஆத்தா மாரியாத்தா வரம் கொடுத்தா
ஊருக்கு வளம் கொடுத்தா
பாத்தா கண்ணால் பாத்தா படியளந்தா
ஊருக்கு வழி தொறந்தா
என்னாடி கும்மாளம் எப்போது கல்யாணம்
ஆச்சு முத்துப் பேச்சி
கல்யாணம் நடந்தாலே கச்சேரி முடிஞ்சாலே
ஆச்சு புள்ளத்தாச்சி