Aathaa Adikayilae |
---|
ஆத்தா
அடிக்கையில அட
அங்க இங்க வலிக்கலையே
நீ ஓடி வந்து தடுக்கையில
நெஞ்சில் ஒரு கூடா பூ
கொட்டுதே
சுகியான்
பாறையில ஒரு
தும்ப செடி பூத்தது
போல் ஏதோ மனசுக்குள்ள
ஒரு ஈர பசை தட்டு படுதே
என் கண்ணு
முன்ன நெஞ்சு வௌங்குதே
என் கண்ணு வழியே உசுர்
ஒழுகுதே
இது நல்லதுக்கா
இல்ல கெட்டதுக்கா நெஞ்சு
போகும் வழி போன
பொழப்பிருக்கா