Aathadi

Aathadi Song Lyrics In English


ஆத்தாடி என்ன
மாயமடி கூத்தாடி மனம்
பாயுதடி

தண்ணிக்குள்ள
தவழுற மீனா தொலஞ்சேன்
நெத்தியில வேர்வையா
நானே கரைஞ்சேன்
ஒத்தையடி பாதையில்
தானா நடந்தேன் கத்திரிக்கி
நடுவுல நூலா கெடந்தேன்

கட்டிக்கிட கத்து
தர நானா வரவா தொட்ட
இடம் முத்தமிட ஆசை
வருதா முத்தமிட்டா
பத்திக்குமே போடா
படவா உச்சம் தல
உள்ளுக்குள்ள சூடா

அட காதல் செய்ய
வந்தாலே கூச்சம் எல்லாம்
கூடாது கேக்கும் முன்னே
தந்தாலே ஏக்கம் எல்லாம்
பறவையா பறக்கும்

அட என்னமோ
மந்திரம் செஞ்சாயே
என்னமோ தந்திரம்
செஞ்சாயே நெத்திலி
போல துள்ளுறன்டி
தூண்டில் போட்டு
பிடிக்க நீ வாடி

ஆத்தாடி என்ன
மாயமடி கூத்தாடி மனம்
பாயுதடி ஆத்தாடி என்ன
மாயமடி கூத்தாடி மனம்
பாயுதடி

ம்க்கும் ம்க்கும்
ம்க்கும் ம்க்கும் ம்க்கும்
ம்க்கும் ம்க்கும் ம்க்கும்
ம்க்கும் ஹா ஹா ஹா


அட இடுப்பு அழக
காட்டி இந்த ஊதாரி பய
மனச கெடுத்த உன்னை
கிள்ளணும் கிள்ளணும்
ஹ்ம்ம்
இல்ல அள்ளனும்
அள்ளனும்
ஹாஹாஹா

அட போடா
போடா பய புத்தி
இப்படி தானே போகும்
கொஞ்சம் அடங்க
மாட்டியா

கொஞ்சம்
அடக்கி காட்டுடி
என் இடுப்ப
சுத்தி உன் கையி
போவாது அளந்து
வெச்சது அந்த
ஆண்டவன் தப்பு
உதட்ட சுத்தி உன்
கண்ணு போவாது

வேணாண்டி இது
வம்பாகும் ஆறபோடு
தாங்காதம்மா ஆற
போடு என்ன தூண்டில்
போட்டு இழுக்க நீ வாடி

ஆத்தாடி என்ன
மாயமடி கூத்தாடி மனம்
பாயுதடி ஆத்தாடி என்ன
மாயமடி கூத்தாடி மனம்
பாயுதடி

ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ