Aathadi |
---|
ஆத்தாடி என்ன
மாயமடி கூத்தாடி மனம்
பாயுதடி
தண்ணிக்குள்ள
தவழுற மீனா தொலஞ்சேன்
நெத்தியில வேர்வையா
நானே கரைஞ்சேன்
ஒத்தையடி பாதையில்
தானா நடந்தேன் கத்திரிக்கி
நடுவுல நூலா கெடந்தேன்
கட்டிக்கிட கத்து
தர நானா வரவா தொட்ட
இடம் முத்தமிட ஆசை
வருதா முத்தமிட்டா
பத்திக்குமே போடா
படவா உச்சம் தல
உள்ளுக்குள்ள சூடா
அட காதல் செய்ய
வந்தாலே கூச்சம் எல்லாம்
கூடாது கேக்கும் முன்னே
தந்தாலே ஏக்கம் எல்லாம்
பறவையா பறக்கும்
அட என்னமோ
மந்திரம் செஞ்சாயே
என்னமோ தந்திரம்
செஞ்சாயே நெத்திலி
போல துள்ளுறன்டி
தூண்டில் போட்டு
பிடிக்க நீ வாடி
ஆத்தாடி என்ன
மாயமடி கூத்தாடி மனம்
பாயுதடி ஆத்தாடி என்ன
மாயமடி கூத்தாடி மனம்
பாயுதடி
ம்க்கும் ம்க்கும்
ம்க்கும் ம்க்கும் ம்க்கும்
ம்க்கும் ம்க்கும் ம்க்கும்
ம்க்கும் ஹா ஹா ஹா
அட இடுப்பு அழக
காட்டி இந்த ஊதாரி பய
மனச கெடுத்த உன்னை
கிள்ளணும் கிள்ளணும்
ஹ்ம்ம்
இல்ல அள்ளனும்
அள்ளனும்
ஹாஹாஹா
அட போடா
போடா பய புத்தி
இப்படி தானே போகும்
கொஞ்சம் அடங்க
மாட்டியா
கொஞ்சம்
அடக்கி காட்டுடி
என் இடுப்ப
சுத்தி உன் கையி
போவாது அளந்து
வெச்சது அந்த
ஆண்டவன் தப்பு
உதட்ட சுத்தி உன்
கண்ணு போவாது
வேணாண்டி இது
வம்பாகும் ஆறபோடு
தாங்காதம்மா ஆற
போடு என்ன தூண்டில்
போட்டு இழுக்க நீ வாடி
ஆத்தாடி என்ன
மாயமடி கூத்தாடி மனம்
பாயுதடி ஆத்தாடி என்ன
மாயமடி கூத்தாடி மனம்
பாயுதடி
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ