Aathadi Adhisayam |
---|
ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்
ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்
என் வீட்டில் இந்நேரம் எல்லாமே பொன்னாகும்
இனிமேலும் நகை வேண்டாம்
என் மேனி என்னாகும்
ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்
கனவென்னும் தேரேறி
தினமும் வருவேன் நானே
தோளோடு தோள் சேர்த்து
விளையாடிட வா மானே
வெட்கம் வந்து வரைகின்ற கோலம்
முத்தம் பட்டு கரைகின்ற நேரம்
நம் சோலை எங்கும் பூவெல்லாம் தங்கம்
தங்கம் மலர்ந்திட வைரம் உதிர்ந்திருக்கும்
ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்
நம் வீட்டில் இந்நேரம் எல்லாமே பொன்னாகும்
இனிமேலும் நகை வேண்டாம்
உன் மேனி என்னாகும்
ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்
இரவோடு நான் என்னை
பரிமாறிடவே வேண்டும்
பரிமாறும் என் பெண்மை
பசியாறிடவே வேண்டும்
உந்தன் வார்த்தை
இனி எந்தன் வேதம்
பகலில் கூட பணிவேனே பாதம்
போதும் உன் பாட்டு
மகுடங்கள் சூட்டு
சொர்க்கத்திலே
அதை செய்யச் சொல்லி இருக்குஊ
ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்
நம் வீட்டில் இந்நேரம் எல்லாமே பொன்னாகும்
இனிமேலும் நகை வேண்டாம்
என் மேனி என்னாகும்
ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்
இருவர் : ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்