Aathadi Mariyamma |
---|
பூவாடை காரி
பொன்னழகி உனக்கு
பொங்கலிட கெடச்சது
பாக்கியம் எனக்கு
மீன்காரன்
வீடெங்கும் மீன் வாசம்
இருக்கும் அடி மீனாட்சி
நீ வந்தா நெய் வாசம்
அடிக்கும்
ஆத்தாடி
மாரியம்மா சோறு
ஆக்கி வெச்சேன் வாடி
அம்மா ஆழாக்கு அரிசியை
பாழாக்க வேண்டாம் தின்னு
புட்டு போடி அம்மா ஆ
பாட்டெடுத்து
தாளமிட்டேன் ஓடி
வரல்லே ஆடி பாத்து
புட்டேன் பிள்ளை முகம்
தேடி வரல்லே
பேச்சுப்படி
பொங்கல் உன்ன இங்கு
வரல்லே நான் மூச்சடக்கி
உன்னிடத்தில் அங்கு
வருவேன்
ஆத்தாடி
மாரியம்மா சோறு
ஆக்கி வெச்சேன் வாடி
அம்மா ஆழாக்கு அரிசியை
பாழாக்க வேண்டாம் தின்னு
புட்டு போடி அம்மா
சீக்கிரத்தில்
காட்சி தந்த செல்வநாயகி
புது சேலைக்காரி பூக்காரி
தெய்வநாயகி
பத்ர காளி
ருத்ர காளி பாரடி
அம்மா இந்த பாவி
முகம் வீட்டில் கை
வையடியம்மா
ஆத்தாடி
மாரியம்மா சோறு
ஆக்கி வெச்சேன் வாடி
அம்மா ஆழாக்கு அரிசியை
பாழாக்க வேண்டாம் தின்னு
புட்டு போடி அம்மா ஆ