Aathangaraiyinile

Aathangaraiyinile Song Lyrics In English


ஆத்தங்கரையினிலே தென்னை காத்து வரயினிலே அடுக்கடுக்கா ஆச வருது பாத்த நெலையிலே நீ போட்ட வலையிலே

ஆத்தங்கரையினிலே தென்னை காத்து வரயினிலே அடுக்கடுக்கா ஆச வருது பாத்த நெலையிலே நீ போட்ட வலையிலே

ஆத்தங்கரையினிலே தென்னை காத்து வரயினிலே

கட்டி கட்டி பிடிக்கும்போது பொங்குதடி உன் கன்னத்திலே தேனும் பாலும் தங்குதடி நான் கட்டி கட்டி பிடிக்கும்போது பொங்குதடி உன் கன்னத்திலே தேனும் பாலும் தங்குதடி

தொட்ட தொட்ட பக்கமெல்லாம் சொக்குதய்யா நீ தொட்ட நெனப்பு ராப்பகலா நிக்குதைய்யா தொட்ட தொட்ட பக்கமெல்லாம் சொக்குதய்யா நீ தொட்ட நெனப்பு ராப்பகலா நிக்குதைய்யா

ஆத்தங்கரையினிலே தென்னை காத்து வரயினிலே அடுக்கடுக்கா ஆச வருது பாத்த நெலையிலே நீ போட்ட வலையிலே

ஆத்தங்கரையினிலே தென்னை காத்து வரயினிலே

அணைச்சு அணைச்சு சொகம் கொடுத்தே அடிக்கடி சும்மா அதுலதானே மயங்கிப் போச்சு புதுக்கொடி

நெனச்சதெல்லாம் முடிச்சுபுட்டேன் எண்ணிக்கடி இந்த நெருக்கமான உறவு இனி என்னிக்கடி


ஆத்தங்கரையினிலே தென்னை காத்து வரயினிலே அடுக்கடுக்கா ஆச வருது பாத்த நெலையிலே நீ போட்ட வலையிலே

ஆத்தங்கரையினிலே தென்னை காத்து வரயினிலே

நல்ல பொழுது நல்ல நேரம் பாத்துக்குவோம் ஊரில் நாலு பேர போல ஒண்ணா சேர்ந்துக்குவோம்

சொல்ல சொல்ல இனிக்கும் கதை கத்துக்குவோம் நல்ல சொக்க வாள குட்டி ரெண்டு பெத்துக்குவோம்

ஆத்தங்கரையினிலே தென்னை காத்து வரயினிலே அடுக்கடுக்கா ஆச வருது பாத்த நெலையிலே நீ போட்ட வலையிலே ஆஅஆஆஆ

ஆத்தங்கரையினிலே தென்னை காத்து வரயினிலே அடுக்கடுக்கா ஆச வருது பாத்த நெலையிலே நீ போட்ட வலையிலே ஓஒஓஒஓ

இருவர் :