Aathoram Kaathaada |
---|
ஆத்தோரம் காத்தாட ஒரு ஆசை தோணுது
மனம் ஏங்கி போகுது ஹா
ஆத்தோரம் காத்தாட ஒரு ஆசை தோணுது
மனம் ஏங்கி போகுது
ஒரு கூட்டில் ஆடுது குருவி
அந்த நெனப்பு மயக்குது
தினம் தூங்கும்போதிலே கனவு
என்ன முழிக்க வைக்குது
அந்த ஆத்தோரம் காத்தாட ஒரு ஆசை தோணுது
மனம் ஏங்கி போகுது
நான் வளர்த்த கோழியெல்லாம் முட்டை போடுது
னனனன னனனன னனனன னனனானா
நாத்து நட்டு பதியம் வச்ச ரோஜா பூக்குது
இப்போ பாலும் கசக்குது நல்ல பழமும் புளிக்குது
இப்போ பாலும் கசக்குது நல்ல பழமும் புளிக்குது
தேகம் எங்கும் தேனு மாயம் என்ன சொல்வேன்
இந்த நோயில் தினமும் தினமும் உருகுது
ஆத்தோரம் காத்தாட ஒரு ஆசை தோணுது
மனம் ஏங்கி போகுது
ஒரு கூட்டில் ஆடுது குருவி
அந்த நெனப்பு மயக்குது
தினம் தூங்கும்போதிலே கனவு
என்ன முழிக்க வைக்குது
அந்த ஆத்தோரம் காத்தாட ஒரு ஆசை தோணுது
மனம் ஏங்கி போகுது
ராவு நேர நிலவு வந்தா உடம்பு கொதிக்குது
னனனன னனனன னனனன னனனானா
ஓடை நேரில் குளிக்குபோது தணலா எரியுது
இப்போ பாயும் நோகுது தலையணையும் நோகுது
இப்போ பாயும் நோகுது தலையணையும் நோகுது
நேரம் கெட்ட நேரம் ஏதோ ஒண்ணு தோணும்
இந்த நோயில் தினமும் தினமும் உருகுது
ஆத்தோரம் காத்தாட ஒரு ஆசை தோணுது
மனம் ஏங்கி போகுது
ஒரு கூட்டில் ஆடுது குருவி
அந்த நெனப்பு மயக்குது
தினம் தூங்கும்போதிலே கனவு
என்ன முழிக்க வைக்குது
அந்த ஆத்தோரம் காத்தாட ஒரு ஆசை தோணுது
மனம் ஏங்கி போகுது
லல லாலாலா லாலாலா லல லால லாலலா
லல லால லாலலா