Aayiram Kalathu Uravu |
---|
ஆயிரம் காலத்து உறவு புது உறவு என்றும் ஆனந்தமே ஆசை அலை மோதும் இனி நாம் காணும் பேரின்பமே
ஆயிரம் கனவுகள் வரும் நாள் இந்தத் திருநாள் இன்ப தேனூறுதே நாளும் சுவை கூடும் இரு உள்ளங்கள் பண்பாடுதே ஆயிரம் காலத்து உறவு
ஆயிரம் காலத்து உறவு
வானில் மேகம் கூடும் இந்த மண்ணில் மழையை தூவும் வானில் மேகம் கூடும் இந்த மண்ணில் மழையை தூவும்
ஆணும் பெண்ணும் சேரும் இந்த வாழ்வின் பொருளைக் கூறும்
இதழோரம் கதை பேசும் இருவர் : இரு நெஞ்சம் உறவாடும்
இருவர் : ஆயிரம் காலத்து உறவு
கொடியை முல்லை தழுவும் மணக் கோலம் உறவில் தொடங்கும்
உள்ளம் பிரிவதில்லை இந்த உணர்வும் அழிவதில்லை உள்ளம் பிரிவதில்லை இந்த உணர்வும் அழிவதில்லை
இரவோடுஉறவாட இரவோடுஉறவாட இருவர் : தடையேதும் கிடையாது
இருவர் : ஆயிரம் காலத்து உறவு புது உறவு என்றும் ஆனந்தமே ஆசை அலை மோதும் இனி நாம் காணும் பேரின்பமே