Aayiram Kodi

Aayiram Kodi Song Lyrics In English


ஆயிரம் கோடி சூரியன் போலே
மலர்ந்த காதல் பூவே
ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய்
கரிசகாட்டு பூவே
வானவில்லை போலேஏ
வானவில்லை போலேநீ
பார்க்கும் இடமெல்லாம் வரும்
பூவே பூவே பூவே வா

ஆயிரம் கோடி சூரியன் போலே
மலர்ந்த காதல் பூவே

நானாக நான் இல்லையே
நீயாக நான் ஆகிறேன்
நீராக நீரூற்றினால் வேறாக நானாகிறேன்
கொடியாக நான் ஆகிறேன்
கிளையாய் நீ ஊன்று

செடியாக நானகிறேன்
நிலமாய் நீ தாங்கு
வானத்து நிலவே வாசலில் இறங்கு
வாசனை மலர்கள் உனக்கென விரித்தேன்
கரிசகாட்டு பூவே

ஆயிரம் கோடி சூரியன் போலே
மலர்ந்த காதல் பூவே
ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய்
கரிசகாட்டு பூவே


உன்னை நான் கேட்காமலே
உன்னோடு நான் வாழ்கிறேன்
என்னை நீ சேராமலே
என்னோடு நீ வாழ்கிறாய்

என் மூச்சில் எப்போதுமே
உன் காற்றை வாங்கினேன்
உன் காட்சி எப்போதுமே
என் கண்ணால் பார்க்கிறேன்
எனக்குள் நீயும் உனக்குள் நானும்
இருப்பதுனாலே
இனி என்ன வேண்டும் கரிசகாட்டு பூவே

ஆயிரம் கோடி சூரியன் போலே
மலர்ந்த காதல் பூவே
ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய்
கரிசகாட்டு பூவே
வானவில்லை போலேஏ
வானவில்லை போலேஏநீ
பார்க்கும் இடமெல்லாம் வரும்
பூவே பூவே பூவே வா

ஆயிரம் கோடி சூரியன் போலே
மலர்ந்த காதல் பூவே
ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய்
கரிசகாட்டு பூவே