Aayiram Nilave Vaa

Aayiram Nilave Vaa Song Lyrics In English


ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா இதழோரம் சுவை
தேட புதுப் பாடல் விழி
பாட பாட

ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா

நல்லிரவு
துணையிருக்க நாமிருவர்
தனியிருக்க நாணமென்ன
பாவமென்ன நடைதளர்ந்து
போனதென்ன

இல்லை உறக்கம்
ஒரே மனம் என்னாசை
பாராயோ
என் உயிரிலே உன்னை
எழுத பொன்மேனி
தாராயோ

ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா

மன்னவனின்
தோளிரண்டை மங்கை
எந்தன் கை தழுவ கார்
குழலும் பாய் விரிக்கும்
கண் சிவந்து வாய்
வெளுக்கும்

இந்த மயக்கம்
எழில் முகம் முத்தாக
வேர்க்காதோ

அந்த நினைவில்
வந்து விழுந்தேன்
கொத்தான பூவாக

ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா இதழோரம் சுவை
தேட புதுப் பாடல் விழி
பாட பாட

ஆண் & ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா

பொய்கை எனும்
நீர்மகளும் பூவாடை
போர்த்திருந்தாள்


தென்றல் எனும்
காதலனின் கை விலக்க
வேர்த்து நின்றாள்

ஆஆ பொய்கை எனும்
நீர்மகளும் பூவாடை
போர்த்திருந்தாள்

ஆஆ தென்றல் எனும்
காதலனின் கை விலக்க
வேர்த்து நின்றாள்

என்ன துடிப்போ
அவள் நிலை நீ உணர
மாட்டாயோ

அந்த நிலையில்

அந்த சுகத்தை

நான் உணரக்
காட்டாயோ

ஆண் & ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா இதழோரம் சுவை
தேட புதுப் பாடல் விழி
பாட பாட

ஆண் & ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா