Aayiram Ponnai |
---|
ஆயிரம் பொன்னை பூமியில் கண்டேன்
அன்பை இந்த பூமியில் வைத்தான்
அவன் ஒரு சரித்திரம்
தாயினும் பெரிது தாயகம் என்றான்
தனையே இந்த மண்ணுக்கு தந்தான்
அவன் ஒரு சரித்திரம்
அவன் ஒரு சரித்திரம்
மஞ்சள் தந்த பூமித் தாய்யை
கோவில் என்று கொண்டாடும்
வண்ணப்பட்டு ஆடை தந்த
மண்ணில் தெய்வம் நின்றாடும் ஹோ ஓஒ
மஞ்சள் தந்த பூமித் தாய்யை
கோவில் என்று கொண்டாடும்
வண்ணப்பட்டு ஆடை தந்த
மண்ணில் தெய்வம் நின்றாடும்
மாலை கட்டும் பூவை
சோலை மங்கை தந்தாடும்
மாலை கட்டும் பூவை
சோலை மங்கை தந்தாடும்
மகராஜன் கண்கள் ரெண்டும்
ஆனதத்தில் நீராட்டும்
அவன் ஒரு சரித்திரம்
அவன் ஒரு சரித்திரம்
ஏரை கண்டால் வீரன் உள்ளம்
தேரை கண்டார் போல் ஆடும்
நீரை கண்டு நெல்லும் கண்டால்
நெஞ்சம் எங்கும் தேனோடும்
நாடும் ஊரும் இந்த
ஏரின் பின்னே தானோடும்
நல்லூரை காக்கும் பூமி
இல்லாவிட்டால் என்னாகும்
அவன் ஒரு சரித்திரம்
அவன் ஒரு சரித்திரம்
ஆயிரம் பொன்னை பூமியில் கண்டேன்
அன்பை இந்த பூமியில் வைத்தான்
அவன் ஒரு சரித்திரம்
தாயினும் பெரிது தாயகம் என்றான்
தனையே இந்த மண்ணுக்கு தந்தான்
அவன் ஒரு சரித்திரம்
அவன் ஒரு சரித்திரம்