Aazhmanathil |
---|
ஆழ்மனதில்
உமையாள் மனதில்
ஆண் மழையாய்
நான் பொழிய
ஆற் அறிவில்
எந்தன் ஆற் அறிவில்
காதல் என்னும்
தேன் கசிய
மஞ்சள் வானம்
ஒரு மஞ்சள் வானம்
இவன் மார்பினில் ஆர் பறிக்க
மண்ணின் மேலே
அட மண்ணின் மேலே
ஒரு தாரகை கால் நடக்க
ஆழ்மனதில்
உமையாள் மனதில்
ஆண் மழையாய்
நான் பொழிய
சேலை செம்பாவை
உன்சாவை வென்றாயே
பொன் தீயாக பூத்தாயடி
பல இன்பங்கள் சேர்த்தாயடி
நீயே பெண் சேனை
என் வாழ்வை வென்றாயே
உன் கண்ணோடு தோற்றேனடி
என் மௌனங்கள் தீர்த்தாயடி
தன்னாலே என் சாலை
உன்னை அடைய
திசைகள் அனைத்தும்
தொலைத்தேன்
ஆழ்மனதில்
உமையாள் மனதில்
ஆண் மழையாய்
நான் பொழிய
ஆற் அறிவில்
எந்தன் ஆற் அறிவில்
காதல் என்னும் தேன் கசிய
மஞ்சள் வானம்
ஒரு மஞ்சள் வானம்
இவன் மார்பினில் ஆர் பறிக்க
மண்ணின் மேலே
அட மண்ணின் மேலே
ஒரு தாரகை கால் நடக்க
ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்