Aazhmanathil

Aazhmanathil Song Lyrics In English


ஆழ்மனதில்
உமையாள் மனதில்
ஆண் மழையாய்
நான் பொழிய

ஆற் அறிவில்
எந்தன் ஆற் அறிவில்
காதல் என்னும்
தேன் கசிய

மஞ்சள் வானம்
ஒரு மஞ்சள் வானம்
இவன் மார்பினில் ஆர் பறிக்க
மண்ணின் மேலே
அட மண்ணின் மேலே
ஒரு தாரகை கால் நடக்க

ஆழ்மனதில்
உமையாள் மனதில்
ஆண் மழையாய்
நான் பொழிய

சேலை செம்பாவை
உன்சாவை வென்றாயே
பொன் தீயாக பூத்தாயடி
பல இன்பங்கள் சேர்த்தாயடி

நீயே பெண் சேனை
என் வாழ்வை வென்றாயே
உன் கண்ணோடு தோற்றேனடி
என் மௌனங்கள் தீர்த்தாயடி


தன்னாலே என் சாலை
உன்னை அடைய
திசைகள் அனைத்தும்
தொலைத்தேன்

ஆழ்மனதில்
உமையாள் மனதில்
ஆண் மழையாய்
நான் பொழிய

ஆற் அறிவில்
எந்தன் ஆற் அறிவில்
காதல் என்னும் தேன் கசிய

மஞ்சள் வானம்
ஒரு மஞ்சள் வானம்
இவன் மார்பினில் ஆர் பறிக்க
மண்ணின் மேலே
அட மண்ணின் மேலே
ஒரு தாரகை கால் நடக்க

ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்