Ada Va Va Raja |
---|
காதலே நீ படுத்தும் பாடெல்லாம்
ஏட்டிலே எழுத்திலே எழுதிடக் கூடுமோ
சேர்ந்தாலும் நெஞ்சுருகும்
பிரிந்தாலும் நெஞ்சுருகும்
விந்தையிலும் விந்தையடி
அட வா வா ராஜா
என்னோடு பாட
அதைக் கேட்கும் உள்ளம்
தன்னாலே ஆட
என்னென்ன காதல் பாட்டுக்களே
இன்றும் தொடருது
லைலா மஜுனுவின்
காதல் கதைகளே மண்மீதிலே
இன்னும் இருக்குது சிக்கித் தவிக்குது
காதல் சிறையிலே நெஞ்சங்களே
ஆண் மற்றும்
அந்தப் பாட்டுப் பாடவா
கேட்டுக் கூடவா
எந்தன் பாட்டுக்கள் ஓயாதடா
அந்தப் பாட்டுப் பாடவா
கேட்டுக் கூடவா
எந்தன் பாட்டுக்கள் ஓயாதடா
அட வா வா ராஜா
என்னோடு பாட
அதைக் கேட்கும் உள்ளம்
தன்னாலே ஆட
கல்யாணம் ஆகாத
காதலும்இங்குண்டு
காதலே இல்லாத
கல்யாணமும்இங்குண்டு
இது போல நேர்ந்தாலும்ம்ம்ம்
நேராமல் இருந்தாலும்
காதல்ல்ல் தொடர்க்கதையே
இது விந்தையிலும்ம்ம்விந்தையடி
அட வா வா ராஜா
என்னோடு பாட
அதைக் கேட்கும் உள்ளம்
தன்னாலே ஆட
என்னென்ன காதல் பாட்டுக்களே
இன்றும் தொடருது
லைலா மஜுனுவின்
காதல் கதைகளே மண்மீதிலே
இன்னும் இருக்குது சிக்கித் தவிக்குது
காதல் சிறையிலே நெஞ்சங்களே
ஆண் மற்றும்
அந்தப் பாட்டுப் பாடவா
கேட்டுக் கூடவா
எந்தன் பாட்டுக்கள் ஓயாதடா
அந்தப் பாட்டுப் பாடவா
கேட்டுக் கூடவா
எந்தன் பாட்டுக்கள் ஓயாதடா
அட வா வா ராஜா
என்னோடு பாட
அதைக் கேட்கும் உள்ளம்
தன்னாலே ஆட
உள்ளத்தில் வைத்து
சொல்லாமல் போகும் காதல்
உள்ளத்தை விட்டு
வெளியே சொன்னாலும்
செல்லாமல் போகும் காதல்
உலகே திரண்டு
எதிர்த்து நின்றாலும்
வெற்றி மாலை சூடும் காதல்
மாலை சூடிக் கொண்டாலும்
ஒருவருக்கொருவர் மனம்
பொருந்தாத காதல்
எத்தனை எத்தனைஈகாதலடி
இது விந்தையிலும்ம்ம்ம்ம்விந்தையடி
அட வா வா ராஜா
என்னோடு பாட
அதைக் கேட்கும் உள்ளம்
தன்னாலே ஆட
என்னென்ன காதல் பாட்டுக்களே
ஆண் மற்றும்
இன்றும் தொடருது
லைலா மஜுனுவின்
காதல் கதைகளே மண்மீதிலே
இன்னும் இருக்குது சிக்கித் தவிக்குது
காதல் சிறையிலே நெஞ்சங்களே
ஆண் மற்றும்
அந்தப் பாட்டுப் பாடவா
கேட்டுக் கூடவா
எந்தன் பாட்டுக்கள் ஓயாதடா
அந்தப் பாட்டுப் பாடவா
கேட்டுக் கூடவா
எந்தன் பாட்டுக்கள் ஓயாதடா
அட வா வா ராஜா
என்னோடு பாட
அதைக் கேட்கும் உள்ளம்
தன்னாலே ஆட