Adadaa Aghangaara Arakka Kaigalil |
---|
அடடா அகங்கார
அரக்க கைகளில் உலகிங்கே
அழிக்கும் அதிகாரம் இவருக்கு
தந்தவன் எவன் இங்கே
விடவாய் இவர்
தம்மை வெந்து வேடிக்கை
பார்த்திடவா முடமாய்
முடங்காது மூகர் இவர்
தம்மை முடித்திடவா
மனித குளத்தின்
புரையோடி மனதை
அறுக்கும் ரணமெல்லாம்
இனியும் வருத்த விட
மாட்டேன் தனியனாக
அறுத்தெறிவேன்
தகனம் நடக்கும்
இடத்தில் எனது ஜனனம்
என்று புரிந்து கொள்ளும்
மனிதா
அடடா அகங்கார
அரக்க கைகளில் உலகிங்கே
அழிக்கும் அதிகாரம் இவருக்கு
தந்தவன் எவன் இங்கே
வறுமை துரத்த
வாழ்க்கையும் துரத்திட
வறண்டு போன மனிதனும்
துரத்துவதோ
பரிவில்லாத
பாவிகள் துரத்திட
பதுங்கி பதுங்கி பகை
வரும் துரத்துவதோ
அந்தாரி வாராகி
சாம்பவி அமர சோதரி
அமல ஜகஜால சூலி
சுந்தரி நிரந்தரி துரந்தரி
வானராக சுகுமாரி
கௌமாரி
இறங்கும் நெஞ்சு
இறுகுது இறுகுது நெருப்பு
கனலில் கீதியை
காத்திடவே
தோள் இரண்டும்
துடிக்குது துடிக்குது
துரோக கூட்டம்
தொலைவதை
பார்த்திடவே
வையமே வானமே
வாழ்த்திடு தீயவை
யாவையும் மாய்த்திடு
நாளை உலகில் நல்ல
மனிதன் தோன்றட்டுமே
விடவாய் இவர்
தம்மை வெந்து வேடிக்கை
பார்த்திடவா முடமாய்
முடங்காது மூகர் இவர்
தம்மை முடித்திடவா
மனித குளத்தின்
புரையோடி மனதை
அறுக்கும் ரணமெல்லாம்
இனியும் வருத்த விட
மாட்டேன் தனியனாக
அறுத்தெறிவேன்
தகனம் நடக்கும்
இடத்தில் எனது ஜனனம்
என்று புரிந்து கொள்ளும்
மனிதா
காற்றை விரட்டும்
சருகுகள் உண்டோ கடலில்
ஆடும் அலைகளை
தடுப்பதுண்டோ
ஆற்றை திருப்ப
செய்பவன் உண்டோ
நேற்றை நிறுத்தி
பிடித்தவன் எவனும்
உண்டோ
பொரியரவ
முடித்தவனே வெறுப்பு
விழி துடிப்பவனே கரி
தோளை உடுப்பவனே
புலியாடை உடையவனே
சுடு காடு திரிபவனே திரி
சூலம் தரிப்பவனே
ஏழு கடல்கள்
நெஞ்சில் எழுந்தது இடி
முழக்கம் என்னுள்
முழங்கிடுதே
பிடி படாத
பெயர்கள் எல்லாம்
பொடி பொடிக்க
கரங்கள் துடிக்கிறதே
தடுப்பவன்
எவனடா திறமுடன்
தாண்டிவா எல்லையாய்
என்னை தொட ஒருவன்
இல்லை இருவர் இல்லை
எவனும் இல்லையே
அடடா அகங்கார
அரக்க கைகளில் உலகிங்கே
அழிக்கும் அதிகாரம் இவருக்கு
தந்தவன் எவன் இங்கே
விடவாய் இவர்
தம்மை வெந்து வேடிக்கை
பார்த்திடவா முடமாய்
முடங்காது மூகர் இவர்
தம்மை முடித்திடவா
மனித குளத்தின்
புரையோடி மனதை
அறுக்கும் ரணமெல்லாம்
இனியும் வருத்த விட
மாட்டேன் தனியனாக
அறுத்தெறிவேன்
தகனம் நடக்கும்
இடத்தில் எனது ஜனனம்
என்று புரிந்து கொள்ளும்
மனிதா
அடடா அகங்கார
அரக்க கைகளில் உலகிங்கே
அழிக்கும் அதிகாரம் இவருக்கு
தந்தவன் எவன் இங்கே
விடவாய் இவர்
தம்மை வெந்து வேடிக்கை
பார்த்திடவா முடமாய்
முடங்காது மூகர் இவர்
தம்மை முடித்திடவா