Adadaa Naana |
---|
அடடா நானா
நொடியில் நூறாகி உடைந்தேன்
அழகே நீ என்
இதயம் உள்ளேஓஓ
வெளிச்ச பூங்காற்றே
விலகி போகாதே
நான் சிறிதாய் இங்கு குமைகிறேன்
அணிந்த உடையெல்லாம்
வியர்வை மழையாகி
நானும் நனைந்தேன்
முதலா முடிவா
முதலே நீ சொல்
நிஜமா நிழலா
நிஜமாய் நீ சொல்
இதழில் கொஞ்சம் ஓரமாய்
தேநீர் தந்தாய் நீயடி
இயல்பாய் உன்னை பார்ப்பதும்
இறக்கம் இல்லாமல் தாக்குதே
நேற்றும் இன்றும் என்பதும்
ஏனோ போனதுவே
நாளை காலை உன்மடி
வேணும் என தோணுதே
இதமாய் சுகமாய்
படரும் வலி
முதலா முடிவா
முதலே நீ சொல்
நிஜமா நிழலா
நிஜமாய் நீ சொல்
அடடா நானா
நொடியில் நூறாகி உடைந்தேன்
அழகே நீ என்
இதயம் உள்ளேஓஓ
வெளிச்ச பூங்காற்றே
விலகி போகாதே
நான் சிறிதாய் இங்கு குமைகிறேன்
அணிந்த உடையெல்லாம்
வியர்வை மழையாகி
நானும் நனைந்தேன்
முதலா முடிவா
முதலே நீ சொல்
நிஜமா நிழலா
நிஜமாய் நீ சொல்