Adei Manidha |
---|
அடேய் மனிதா எவனோ ஒருவன்
காரி துப்பிய எச்சில் வழி வந்தவர்கள் இவர்கள்
ஏனோ இவர்கள் பிறந்தோம் என்ற காரணம் அறிய
தேடி அலையும் எத்தனையோர் இவர்களில்
மனிதர்களும் இவர்கள்
இவர்கள் சுற்றும் சமுதாயம் இவர்களை சுற்றும்
எவன் இவர்களுக்கு எதை விட்டு குடுத்து
வழி விட்டு விலகி நின்றான்
இவர்கள் அவர்களுக்கு அவையெல்லாம் விட்டு கொடுத்து
வழி விட்டு விலகி நிற்க
மிருகங்கள் வாழும் இந்த மண்ணகத்தில
மனிதர்களுக்கு என்ன வேலை
மிருகங்கள் வாழும் இந்த மண்ணகத்தில
மனிதர்களுக்கு என்ன வேலை
மிருகமே உன் வேட்டையைய்ஆரம்பி
மிருகமே இனி உன் வேட்டையைய் ஆரம்பி
ஹஹஹஹ்ஹாஆஹ்ஆஹ்
அதில் நாய்களும் இருக்கும் நரிகளும் இருக்கும்
உங்களை வேட்டையாடும் புலிகள் மட்டும் அல்ல
பேய்களும் இருக்கும்
பேய்களை கொல்ல கடவுளா வருவார்
பேய்களை கொல்ல கடவுளா வருவார்
பேயாய் மாறு பேய்களோடு போராடு
இனி பேய்களோடு ஆட்டம் ஆரம்பம்
பேயாய் மாறு பேய்களோடு போராடு
இனி பேய்களோடு ஆட்டம் ஆரம்பம்