Adhikaalai Naan Paadum |
---|
இசை அமைப்பாளர் : கலைப்புலி எஸ் தாணு
அதிகாலை நான் பாடும் பூபாளமே
அது கேட்டு உன் நெஞ்சம் ஸ்ருதி போடுமே
அதிகாலை நான் பாடும் பூபாளமே
அது கேட்டு உன் நெஞ்சம் ஸ்ருதி போடுமே
சுகம் ராகம் தினம் பாடும்
செவிக்குள்ளே தேனாறு பாயும்
அதிகாலை நான் பாடும் பூபாளமே
அது கேட்டு உன் நெஞ்சம் ஸ்ருதி போடுமே
வான்மேகம் யாவும் வாழ்த்துக்கள் கூறும்
பனியாக மாறி மழையாக தூவும்
வான்மேகம் யாவும் வாழ்த்துக்கள் கூறும்
பனியாக மாறி மழையாக தூவும்
நிலமங்கை பொன்மேனி நீராடி மகிழும்
நிலமங்கை பொன்மேனி நீராடி மகிழும்
இதுபோல நாளும் இனிதாக வேண்டும்
அதிகாலை நீ பாடும் பூபாளமே
அது கேட்டு என் நெஞ்சம் ஸ்ருதி போடுமே
சுகம் ராகம் தினம் பாடும்
செவிக்குள்ளே தேனாறு பாயும்
அதிகாலை நீ பாடும் பூபாளமே
அது கேட்டு என் நெஞ்சம் ஸ்ருதி போடுமே
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
மஹராணி எந்தன் மடி சாயும் நேரம்
மணிமாறன் மார்பில் மலர் அம்பு பாயும்
மஹராணி எந்தன் மடி சாயும் நேரம்
மணிமாறன் மார்பில் மலர் அம்பு பாயும்
பூவிரித்த மஞ்சம் வஞ்சி இவள் நெஞ்சம்
பூவிரித்த மஞ்சம் வஞ்சி இவள் நெஞ்சம்
ஏழேழு ஜன்மம் இது மாறாத சொந்தம்
அதிகாலை நான் பாடும் பூபாளமே
அது கேட்டு என் நெஞ்சம் ஸ்ருதி போடுமே
சுகம் ராகம் தினம் பாடும்
செவிக்குள்ளே தேனாறு பாயும்
இருவர் : அதிகாலை நாம் பாடும் பூபாளமே
அது கேட்டு நம் நெஞ்சம் சுதி போடுமே
லாலாலலல்லாலாலால்ல்லால்