Adi Aasa Machan |
|---|
அடி ஆச மச்சான்
வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்த
தம்மா புல்லரிப்பு
ஆச மனச தூண்டி
அது மாமன் மனச கூறும்
தானா தந்தன தானா
தானா தந்தன தானா
அடி பேச்சியம்மா
மாரியம்மா சேந்து கும்மியடி
என் மாமனுக்கு தூது விட்டு
பாட்டு சொல்லியடி
அடி ஆச மச்சான்
வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்த
தம்மா புல்லரிப்பு
ஓட வழி போகையில
அவன் ஓடி வந்து வழி மரிச்சான்
தன்னான நன்னா தான
தன்னான நன்னா
கூட வந்து குசும்பு
பண்ணி மெல்ல சேலையைத்தான்
புடிச்சிழுத்தான்
தன்னான நன்னா
தான தன்னான நன்னா
கட்டிக்கத்தான் போறேன்
உன்ன கட்டி கட்டி தான் புடிச்சான்
கட்டு பட்டு கட்டு பட்டு நான்
கிடந்தேன்
தந்தன தந்தன நா
கண்ண கொஞ்சம்
மூடிக்கிட்டேன் உன் மடியில்
சாஞ்சிகிட்டேன் ரெக்கை கட்டி
ரெக்கை கட்டி நான் பறந்தேன்
தந்தன தந்தன நா
அட கண்ணு முழிச்சா
மாமனத்தான் காணவில்லை
அங்க நடந்த கத அத்தனையும்
கனவு குள்ள
அடி ஆச மச்சான்
வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்த
தம்மா புல்லரிப்பு
தோடு ஒன்னு
போடணும்னு மெல்ல
காத தொட்டான் காத
தொட்டான்
தன்னான நன்னா
தான தன்னான நன்னா
கொலுசு ஒன்னு
போடணும்னு அவன் கால
தொட்டான் கால தொட்டான்
தன்னான நன்னா தான
தன்னான நன்னா
கைவளவி போட்டு
விட கையி ரெண்ட தான்
புடிச்சான் கண்ணு ரெண்ட
மூட சொல்லி தான் இழுத்தான்
தந்தன தந்தன நா
மூக்குத்திய போட்டு
விட உன் முகத்த தான் நிம்மதி
நேருக்கு நேர் முன்ன வந்து
தான் சிரிச்சான்
தந்தன தந்தன நா
அட கண்ணு முழிச்சா
மாமனத்தான் காணவில்லை
அங்க நடந்த கத அத்தனையும்
கனவு குள்ள
அடி ஆச மச்சான்
வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்த
தம்மா புல்லரிப்பு
ஆச மனச தூண்டி
அது மாமன் மனச கூறும்
தானா தந்தன தானா
வாச கதவ சாத்தி
மெல்ல மறைஞ்சி பாக்க
தோணும்
தானா தந்தன தானா
அடி பேச்சியம்மா
மாரியம்மா சேந்து கும்மியடி
என் மாமனுக்கு தூது விட்டு
பாட்டு சொல்லியடி
அடி ஆச மச்சான்
வாங்கி தந்த மல்லிகைப்பூ
தந்தன தந்தா
அது தானாகத்தான்
தந்த தம்மா புல்லரிப்பு
தந்தன தந்தா
