Adi Aathi |
---|
அடி ஆத்தி
கண்ணுல்ல நூறு கோலம் போடுற
வெறி ஏத்தி
நெஞ்சையும் கீறி கூறு போடுற
கன்னக்குழி அழகுல
கட்டி வச்சி என்ன அடிக்கிற
நெத்தி முடி வலைவுள
மொத்த எலும்பையும் முறிக்குற
ஐயையோ நீ என்ன ஆளாக்குற
அடி ஆத்தி
கண்ணுல்ல நூறு கோலம் போடுற
வெறி ஏத்தி
நெஞ்சையும் கீறி கூறு போடுற
கலைஞ்ச தலைய ஒழுங்கா சீவுறேன்
புதுசா மொகத்தில் பௌடரும் பூசுறேன்
நடையே மாறிடுச்சே ஒய்யாரமா
ரயிலும் ஓடிருச்சே நெஞ்ஜோரமா
அருந்த வாலு நான்
அடங்கி போகுறேன்
அரும்பு மீசைய
அழகா நீவுறேன்
ஐயோ எல்லாம் உன்னாலதானே
அடி ஆத்தி
கண்ணுல்ல நூறு கோலம் போடுற
வெறி ஏத்தி
வயசு பையன்தான் குழந்தை ஆகுறேன்
திமிரா தெருவில் கரகம் ஆடுறேன்
வசதி வந்தது போல் நான் ஆகுறேன்
ஆசையும் சொத்து எனக்கு நீதாங்குறேன்
தரைய ஏன்யா நினைச்சி ஏறுறேன்
எளவு வீட்டிலும் கவிதை பேசுறேன்
ஐயோ எல்லாம் உன்னாலதானே
உன்னாலதானேஉன்னாலதானே
அடி ஆத்தி
கண்ணுல்ல நூறு கோலம் போடுற
வெறி ஏத்தி
நெஞ்சையும் கீறி கூறு போடுற
கன்னக்குழி அழகுல
கட்டி வச்சி என்ன அடிக்கிற
நெத்தி முடி வலைவுள
மொத்த எலும்பையும் முறிக்குற
ஐயையோ நீ என்ன ஆளாக்குற
அடி ஆத்தி