Adi Kadha Kelu Sad |
---|
பாவிப் பயல்கள வேரழிச்சான்
அந்தப் பண்ண குடும்பத்தில்
நீர் தெளிச்சான்
மானம் பிரதானம்தான்
நானும் கரிகாலன் தான்
இவனே சிங்கம் என்றே
பேரெடுத்தான்
தெக்கத்துச் சீமைக்கு
அவனே அதிகாரி
தென்பாண்டி மன்னன் தான்
வந்தான் உரு மாறி
அவனை எண்ணிக் கொண்டு
நெஞ்சில் சோகம் கொண்டு
வாய்க்காலா போகுது
வைகை நதி
கதை கேளு கதை கேளு
கரிமேட்டுக் கருவாயன்
கதை கேளு கதை கேளடி
அந்த கரிமேட்டுக் கருவாயன்
கதை போல
இனி இந்தப் புவி ஏழும்
கெடையாதடி
கதை கேளு கதை கேளு
கரிமேட்டுக் கருவாயன்
கதை கேளு கதை கேளடி
கதை கேளு கதை கேளு
கரிமேட்டுக் கருவாயன்
கதை கேளு கதை கேளடி