Adi Kadha Kelu Sad

Adi Kadha Kelu Sad Song Lyrics In English


பாவிப் பயல்கள வேரழிச்சான்
அந்தப் பண்ண குடும்பத்தில்
நீர் தெளிச்சான்
மானம் பிரதானம்தான்
நானும் கரிகாலன் தான்
இவனே சிங்கம் என்றே
பேரெடுத்தான்

தெக்கத்துச் சீமைக்கு
அவனே அதிகாரி
தென்பாண்டி மன்னன் தான்
வந்தான் உரு மாறி
அவனை எண்ணிக் கொண்டு
நெஞ்சில் சோகம் கொண்டு
வாய்க்காலா போகுது
வைகை நதி

கதை கேளு கதை கேளு
கரிமேட்டுக் கருவாயன்
கதை கேளு கதை கேளடி
அந்த கரிமேட்டுக் கருவாயன்
கதை போல
இனி இந்தப் புவி ஏழும்
கெடையாதடி


கதை கேளு கதை கேளு
கரிமேட்டுக் கருவாயன்
கதை கேளு கதை கேளடி

கதை கேளு கதை கேளு
கரிமேட்டுக் கருவாயன்
கதை கேளு கதை கேளடி