Adi Munthanai Pandhada |
---|
அடி முந்தானை பந்தாட
வந்தாடும் சிந்தாமணி
கனியே என் உத்தம பத்தினியே
இளமொட்டாகி பூவாகி காயான செம்மாங்கனி
கிளியே என் அந்தரி சுந்தரியே
ஆ
ஆ
ஆ
அடி முந்தானை பந்தாட
வந்தாடும் சிந்தாமணி
கனியே என் உத்தம பத்தினியே
இளமொட்டாகி பூவாகி காயான செம்மாங்கனி
கிளியே என் அந்தரி சுந்தரியே
நீதானே சூரப்புலி
அட நான்தானே சோடிக்கிளி
பூப்பூத்த ரோஜாச் செடி
இதை காப்பாத்த லேசா புடி
காவேரி நீராட்டமா
வாடி கஸ்தூரி மானாட்டமா
காவேரி நீராட்டமா
வாடி கஸ்தூரி மானாட்டமா
ஆத்தோர காத்தாட ஆனந்த கூத்தாட
வளைக்கரம் அணைத்திட வரலாமா
அட முந்தானை பந்தாட
வந்தாளே சிந்தாமணி
மெதுவா நீ தொட்டதும் சுட்டதய்யா
இளமொட்டாகி பூவாகி காயான செம்மாங்கனி
மனசு கைப்பட்டதும் கெட்டதய்யா
நீ சூடும் பூவாசனை
அது தேடாதோ ஆண் வாசனை
நாள்தோறும் உன் யோசனை
மனம் செய்யாதோ ஆராதனை
போட்டானே பூபாணம்தான்
நாளும் பொண்ணான நாளாகத்தான்
தோளோடு தோள் சேர பாலோடு தேன் சேர
துடிக்கிற துடிப்பென்ன தெரியாதா
அடி முந்தானை பந்தாட
வந்தாடும் சிந்தாமணி
கனியே என் உத்தம பத்தினியே
இளமொட்டாகி பூவாகி காயான செம்மாங்கனி
கிளியே என் அந்தரி சுந்தரியே
பாடாத தேவாரம்தான்
இவள் வாடாத பூவாரம்தான்
ராசாதி ராசாவும் வந்தான்
வந்து ஏறாத பல்லாக்குதான்
நான்தான்டி நடுராத்திரி
ஒன்னை தாலாட்டும் நீலாம்பரி
காதோரம் நான் பேச கண்ணோரம் நீ பேச
மயக்கமும் கிறக்கமும் தெளியாதா
அட முந்தானை பந்தாட
வந்தாளே சிந்தாமணி
மெதுவா நீ தொட்டதும் சுட்டதய்யா
இளமொட்டாகி பூவாகி காயான செம்மாங்கனி
மனசு கைப்பட்டதும் கெட்டதய்யா
அடி முந்தானை பந்தாட
வந்தாடும் சிந்தாமணி
கனியே என் உத்தம பத்தினியே
இளமொட்டாகி பூவாகி காயான செம்மாங்கனி
கிளியே என் அந்தரி சுந்தரியே