Adi Netriravu

Adi Netriravu Song Lyrics In English


அடி நேற்றிரவு நடந்ததென்ன
நீ அறிவாயோ

இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய்
நீ மறந்தாயோ

தித்தித்தது நெஞ்சம்

சம்சம் சம்

தென்பட்டது கொஞ்சம்

சம்சம் சம்
உள்ளதெல்லாம் சொல்லித் தந்தேனே
சொல்லியது பத்தாதோ

அடி நேற்றிரவு நடந்ததென்ன
நீ அறிவாயோ

இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய்
நீ மறந்தாயோ

பத்து விரல் பட்டால் என்ன
முத்த மழை இட்டால் என்ன

ஆஹா ஆஹா ஆஹா
பொன்னே மணியே

பட்டு உடல் சுட்டால் என்ன
வெட்கம் அதை விட்டால் என்ன

ஆஹா ஆஹா ஆஹா
அன்பே அமுதே

கங்கை நதி நீராட
கண்ணன் வரத்தான்

மங்கை மடி சீராட
மன்னன் வரத்தான்

ஒரு புதிய மயக்கம்
உனக்கும் எனக்கும்
கூடி வரும் நாள் இது நேற்றிரவு

அடி நேற்றிரவு நடந்ததென்ன
நீ அறிவாயோ

இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய்
நீ மறந்தாயோ

தித்தித்தது நெஞ்சம்

சம்சம் சம்

தென்பட்டது கொஞ்சம்


சம்சம் சம்
உள்ளதெல்லாம் சொல்லித் தந்தேனே
சொல்லியது பத்தாதோ

அடி நேற்றிரவு நடந்ததென்ன
நீ அறிவாயோ

இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய்
நீ மறந்தாயோ

அந்தப்புர சந்தோஷங்கள்
அர்த்த ஜாம சங்கீதங்கள்

ஆஹா ஓஹோ ஏஹே
உன்னால் வந்ததே

தென்பொதிகைச் சாரல் என
சின்ன மணித் தூரல் என

ம்ஹும் ஆஹா ஓஹோ
இன்பம் தந்ததே

முன் பின் மனம் காணாத அன்பின் விளக்கம்

முற்றுப் புள்ளி இல்லாமல் இங்கே கிடைக்கும்

இனி முதுமை வரையில் நமது உறவு
ஓடி வரக் கூடுமே

நேற்றிரவு
அடி நேற்றிரவு நடந்ததென்ன
நீ அறிவாயோ

இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய்
நீ மறந்தாயோ

தித்தித்தது நெஞ்சம்

சம்சம் சம்

தென்பட்டது கொஞ்சம்

சம்சம் சம்
உள்ளதெல்லாம் சொல்லித் தந்தேனே
சொல்லியது பத்தாதோ

அடி நேற்றிரவு நடந்ததென்ன
ஆஹ ஹஹா ஹா

இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய்
நீ மறந்தாயோ