Adi Ranganathan Thangachi

Adi Ranganathan Thangachi Song Lyrics In English


இசை அமைப்பாளர் : கே வி மஹாதேவன்

அடி ரெங்கநாதன் தங்கச்சி
இப்போ ரெண்டுங்கெட்டான் உன் கட்சி
நீ வாய் திறந்து வார்த்தை ஒண்ணும்
பேசிடாத ஊமச்சி

அடி ரெங்கநாதன் தங்கச்சி
இப்போ ரெண்டுங்கெட்டான் உன் கட்சி
நீ வாய் திறந்து வார்த்தை ஒண்ணும்
பேசிடாத ஊமச்சி

கூண்டில் ஏறி மனுஷங்க போல்
சாட்சி சொல்லுவே நல்ல
கணவன் மனைவி பிரிஞ்சு நிக்க
ஆட்சி பண்ணுவே

நெனச்சத நீ முடிச்சிடத்தான்
சூழ்ச்சி பண்ணுவே
நெனச்சத நீ முடிச்சிடத்தான்
சூழ்ச்சி பண்ணுவே
உன் நாடகத்தில் விதவிதமா
காட்சி பண்ணுவே
உன் நாடகத்தில் விதவிதமா
காட்சி பண்ணுவே

அடி ரெங்கநாதன் தங்கச்சி
இப்போ ரெண்டுங்கெட்டான் உன் கட்சி
நீ வாய் திறந்து வார்த்தை ஒண்ணும்
பேசிடாத ஊமச்சி

வயசுப் பொண்ணு கற்பிழந்தா
பார்த்து நிக்குறே
அதப் பாத்துக்கிட்டு புன்னகத்தான்
பூத்து நிக்குறே


தாய் பழிய தான் சுமந்த
குமரிப் பொண்ணு நீயே
தாய் பழிய தான் சுமந்த
குமரிப் பொண்ணு நீயே
ஒரு தெய்வமாக்கி கோயிலிலே
இருக்க வச்ச தாயே
ஒரு தெய்வமாக்கி கோயிலிலே
இருக்க வச்ச தாயே

அடி ரெங்கநாதன் தங்கச்சி
இப்போ ரெண்டுங்கெட்டான் உன் கட்சி
நீ வாய் திறந்து வார்த்தை ஒண்ணும்
பேசிடாத ஊமச்சி

எந்த நேரம் என்ன செய்வே
யாருக்குத்தான் தெரியும்
உன் அந்தரங்கம் உலகத்துல
யாருக்குத்தான் புரியும்

ஆக மொத்தம் எது செஞ்சாலும்
நன்மையிலே முடியும்
ஆக மொத்தம் எது செஞ்சாலும்
நன்மையிலே முடியும்
அம்மா நீயில்லாட்டி இருண்ட வானம்
எப்படித்தான் விடியும்
நீயில்லாட்டி இருண்ட வானம்
எப்படித்தான் விடியும்

அடி ரெங்கநாதன் தங்கச்சி
இப்போ ரெண்டுங்கெட்டான் உன் கட்சி
நீ வாய் திறந்து வார்த்தை ஒண்ணும்
பேசிடாத ஊமச்சி