Adi Saarale |
---|
அடிக்குதே
மழை ரெண்டு நெஞ்சோட
துடிக்குதே
அனல் துண்டு பஞ்சோட
தரையிலே
கால் தாளம் போட்டிருக்க
மரங்கொத்தி பறவையாய்
மனசை செதிலாக்கும் பார்வை
உலகமே ஒரு நொடி
உருண்டு கையோட சேர
நான் வாங்கி வந்த
வார்த்தை எல்லாம் மழையில் கரைஞ்சோட
அடி சாரலேஏ
பனி தூரலேஏஏஹ்
உன் பார்வையில் தேய்கிறேன்
இருவர் : உனக்குள்ளே நானே
குடை சாய்கிறேன் சாய்கிறேன்
உயிர் வாழ்கிறேன்
அடி சாரலேஏ
பனி தூரலேஏஏஹ்
உன் பார்வையில் தேய்கிறேன்
இருவர் : உனக்குள்ளே நானே
குடை சாய்கிறேன் சாய்கிறேன்
உயிர் வாழ்கிறேன்
நன நனனா நன நன நானா