Adi Saarale

Adi Saarale Song Lyrics In English




அடிக்குதே
மழை ரெண்டு நெஞ்சோட
துடிக்குதே
அனல் துண்டு பஞ்சோட

தரையிலே
கால் தாளம் போட்டிருக்க
மரங்கொத்தி பறவையாய்
மனசை செதிலாக்கும் பார்வை

உலகமே ஒரு நொடி
உருண்டு கையோட சேர
நான் வாங்கி வந்த
வார்த்தை எல்லாம் மழையில் கரைஞ்சோட


அடி சாரலேஏ
பனி தூரலேஏஏஹ்

உன் பார்வையில் தேய்கிறேன்
இருவர் : உனக்குள்ளே நானே
குடை சாய்கிறேன் சாய்கிறேன்
உயிர் வாழ்கிறேன்

அடி சாரலேஏ
பனி தூரலேஏஏஹ்
உன் பார்வையில் தேய்கிறேன்
இருவர் : உனக்குள்ளே நானே
குடை சாய்கிறேன் சாய்கிறேன்
உயிர் வாழ்கிறேன்
நன நனனா நன நன நானா