Adida Nayaandiya |
---|
அடிடா நையாண்டிய
தெக்கு தெச அதிர தெக்கு தெச
ஒசர ஊர் குலுங்கனும் பம்பைய
தட்டிக்கிட்டு பாட்டெடுத்து படிச்சா
பாறையிலும் பாலு விடியும்
நமக்கு சாமி துணை
எப்போதுந்தான் இருக்கு
தப்பாதுடா கணக்கு பேர்
விளங்கிடும் வலது கால்
எடுத்து வச்ச இடம் செழிக்கும்
வேர்வையில வெற்றி
முளைக்கும்
மஞ்ச நீர் அள்ளி
மாமன் மேல் தெளிச்சு
வயசு பொண்ணுங்க
வம்பிழுக்கும்
ஓரக்கண்ணால உன்ன
ஒன்னு திட்டிக்கிட்டு உள்ள
ஆசையில வசை இழுக்கும்
சிறுசு சிறுசுதான்
இளசு இளசுதான் கிழிச்ச
எல்லையில்ல காத்து
நிக்காது ஹே
அடிடா நையாண்டிய
தெக்கு தெச அதிர தெக்கு தெச
ஒசர ஊர் குலுங்கனும் பம்பைய
தட்டிக்கிட்டு பாட்டெடுத்து படிச்சா
பாறையிலும் பாலு விடியும்
உசுருக்கு உசுரா
ஒரு மரப்பறவையா
பகலோடு இரவா பழகிய
பசங்கதான்
பரம்பர பகையில
பதுங்குது ஒதுங்குது
இருப்பினும் நீர்த்துளி
இமையில வழியிது
நேத்து ஓயாம
வாயாடி கிடக்க இன்று
போட்டாச்சு வாய்ப்பூட்டே
இருக்கு நாளை இதுக்கு
மாற்றம் இருக்கு எல்லாம்
நல்ல இடம் ஆத்தா கண்
பாத்தா
அடடா பண்ணபுர
தெய்வமகன் இவன் தான்
தெய்வமகன் இவன் தான்
ஊர் வணங்குது நம்ம ஊரு
அம்மனுக்கு இஷ்டமகன்
இவன் தான் நீந்திக்கிட்டு
விட்ட மகன் தான்
அழகு குத்துறாங்க
தீக்குழியில் இறங்க பூக்குழியில்
இறங்க தூள் பறக்குது அம்மனோட
அம்மன்னு கும்பிடுது சனம்தான்
பக்தியுள்ள சுத்த மணந்தான்
வாடிப்பட்டி வளவன்
உறுமியில் வெளுக்குறான்
வீரபாண்டி முருகன்
நாயனத்தில் பொளக்குறான்
கரகன்தான் குலுங்குது
கனகாவின் தலையில
கெழட்டுங்க கெறங்குது
ராமராசன் நெனப்புல
பாரு அருக்காணி
பொய்காலுகுதிர நெஞ்ச
திம்பாடா நின்னாக்க
எதுர ஊரு முழுக்க தேரு
இழுக்க நிப்போம் தன்னாப்புதா
நீயும் நானுந்தான் ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா