Adiye Enna Raagam |
---|
ஆஆஆ
எத்தனை கோடி
இன்பம் வைத்தாய் எங்கள்
இறைவா இறைவா
அடியே என்ன ராகம்
நீயும் பாடுற நீயும் பாடுற
அழகா உள்ள பூந்து சாமி
ஆடுற வக்கனையா பாக்குற
வம்புகள கூட்டுற சக்கரைய
சாதம் போல ஊட்டுற என்ன
ஏன் நீ ஏணி மேல ஏத்துற ஏத்துற
அடியே என்ன ராகம்
நீயும் பாடுற நீயும் பாடுற
அழகா உள்ள பூந்து சாமி
ஆடுற
ஆஆஆ
இதுவரை இப்படி
இல்ல கொடுக்குற ரொம்பவும்
தொல்ல எதுக்கு நீ புறந்த தொியல
எதுக்கு நீ வளந்த புாியல
பொதுவா உன்ன
எண்ணி போகுது என் ஆவி
துணையா நீ இல்லேனா
கட்டிடுவேன் காவி
இருந்தேன் தண்ட
சோறா என நீ குட்டிஸுரா
போலத்தான் பூசுற வாசமா
வீசுற
அடியே என்ன ராகம்
நீயும் பாடுற நீயும் பாடுற
அழகா உள்ள பூந்து சாமி
ஆடுற சாமி ஆடுற
பழகின நண்பன
விட்டேன் படிப்பையும்
பட்டுனு விட்டேன் அடிக்கடி
தெருவ பாக்குறேன் வருவேன்னு
வழிய பாக்குறேன்
தனியா நானும் கூட
கட்டுறேனே பாட்டு முழுசா
உன்னால நான் ஆனேன்
புள்ள தீட்டு
பசியோ மங்கிப்போச்சு
படுக்க தள்ளிபோச்சு காரணம்
நீயடி தூக்கவா காவடி
அடியே என்ன ராகம்
ஆஆஆ
அடியே என்ன ராகம் நீயும் பாடுற
ஆஆஆ
அழகா உள்ள பூந்து சாமி ஆடுற
ஆஆஆ
வக்கனையா பாக்குற
வம்புகள கூட்டுற சக்கரைய
சாதம் போல ஊட்டுற
ஆஆஆ
என்ன ஏன் நீ ஏணி
மேல ஏத்துற ஏத்துற
அடியே என்ன ராகம்
அடியே என்ன ராகம்