Adiye Kannamma |
---|
அடியே கண்ணம்மாஆஆஆ அமைதி என்னம்மாஆஆஆ அடியே கண்ணம்மாஆஆஆ அமைதி என்னம்மாஆஆஆ
தாய் வீடு வந்தாயோ தாலாட்ட கண்டாயோ தாய் வீடு வந்தாயோ தாலாட்ட கண்டாயோ
நீ இன்று கண்கொண்டு காணும் யாவும் ஆனந்த காட்சி நீ கொண்ட மாங்கல்யம் நாளும் வாழும் அக்னிசாட்சி
தாய் வீடு வந்தாயோ தாலாட்ட கண்டாயோ அடியே கண்ணம்மா
இந்த ஈரேழு லோகங்கள் மீது உந்தன் ஈடான பெண் ஒன்று ஏது கண்ணம்மா அடியே கண்ணம்மா
இந்த ஈரேழு லோகங்கள் மீது உந்தன் ஈடான பெண் ஒன்று ஏது
கணவன் என்று கடவுள் வந்தான் உந்தன் குறை யாவும் குணமாக கொண்டான் யாரும் காணாத யோகம் உன்னோடு என்றும் சந்தோஷ சங்கீதம் பாடு
தாய் வீடு வந்தாயோ தாலாட்ட கண்டாயோ அடியே கண்ணம்மா
வாடைக் காற்றோடு கதை பேசும்போது நீண்ட கரையோரம் உறவாடும் நீரே பாவை எந்தன் புருஷன் போலே உங்கள் வரலாற்றில் யாரேனும் உண்டோ
செல்வம் ஒரு கோடி தந்தாள் வருமோடி தெய்வம் கேட்டாலும் தரமாட்டேன் போடி
தாய் வீடு வந்தாயோ தாலாட்ட கண்டாயோ அடியே கண்ணம்மா