Adukku Malli Yeduthu Vanthu

Adukku Malli Yeduthu Vanthu Song Lyrics In English




அடுக்கு மல்லி
எடுத்து வந்து தொடுத்து
வச்சேன் மாலை மணக்கும்
ஒரு மணிக் கழுத்தில்
விழுந்ததிந்த வேளை

அடுக்கு மல்லி
எடுத்து வந்து தொடுத்து
வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக்
கழுத்தில் விழுந்ததிந்த
வேளை

அச்சாரம் அப்பா
தந்த முத்தாரம்

அதை அடகு
வைக்காம காத்து
வந்தேன் இந்நாளா
தள்ளி விலகி நிக்காம
தாளம் தட்டு கண்ணாளா

அடுக்கு மல்லி
எடுத்து வந்து தொடுத்து
வச்சேன் மாலை

மணக்கும் ஒரு
மணிக் கழுத்தில்
விழுந்ததிந்த வேளை

வெற்றி மாலை
போட்டானய்யா கெட்டிக்கார
ராசா முத்துப் போல கண்டான்
அங்கே மொட்டுப் போல ரோசா

சொந்தம் இங்கே
வந்தாளுன்னு சொன்னான்
அவன் லேசா காணாதத கண்டா
அப்பா ஆனான் அய்யா பாசா

என்னாச்சு இந்த
மனம் பொன்னாச்சு
அட எப்போதோ ரெண்டும்
மட்டும் ஒண்ணாச்சு

அட வாய்யா
மச்சானே யோகம்
இப்போ வந்தாச்சு

அடுக்கு மல்லி
எடுத்து வந்து தொடுத்து
வச்சேன் மாலை


மணக்கும் ஒரு
மணிக் கழுத்தில்
விழுந்ததிந்த வேளை



மெட்டுப் போடும்
செந்தாழம்பூ கெட்டிமேளம்
போட எட்டிப் பாக்கும்
ஆவாரம்பூ வெக்கத்தோடு
ஓட

அக்கம் பக்கம்
சொல்லாமத்தான்
உள்ளுக்குள்ளே வாட
சுத்தும் மனம் நில்லாமத்தான்
கெட்டானய்யா கூட

சந்தோஷம்
தங்கத்துக்கு சந்தோஷம்
இப்போதும் கிட்டவரும்
எப்போதும்

அட வாய்யா
ராசாவே அய்யா இப்ப
உன் நேரம்

அடுக்கு மல்லி
எடுத்து வந்து தொடுத்து
வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக்
கழுத்தில் விழுந்ததிந்த
வேளை

அச்சாரம் அப்பா
தந்த முத்தாரம்

அதை அடகு
வைக்காம காத்து
வந்தேன் இந்நாளா
தள்ளி விலகி நிக்காம
தாளம் தட்டு கண்ணாளா

அடுக்கு மல்லி
எடுத்து வந்து தொடுத்து
வச்சேன் மாலை மணக்கும்
ஒரு மணிக் கழுத்தில்
விழுந்ததிந்த வேளை

அடுக்கு மல்லி
எடுத்து வந்து தொடுத்து
வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக்
கழுத்தில் விழுந்ததிந்த
வேளை