Agaya Pandhalile |
---|
ஆகாயப் பந்தலிலே
பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஆகாயப் பந்தலிலே
பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா
உள்ளம் அங்கே ஓடுதம்மா
ஊர்கோலம் போவோமா
உள்ளம் அங்கே ஓடுதம்மா
ஆகாயப் பந்தலிலே
பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஹாஆஅஆஅஹாஆஅஆஅ
ஹாஆஅஆஅஹாஆஅஆஅ
பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி
மணச் சங்கு கையேந்தி நாம் அங்கே போவோமா
பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி
மணச் சங்கு கையேந்தி நாம் அங்கே போவோமா
மீனாளின் குங்குமத்தை
மீனாளின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா
மானோடு நீராட மஞ்சள் கொண்டு செல்வோமா
ஆகாயப் பந்தலிலே
பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா
உள்ளம் அங்கே ஓடுதம்மா
பால் வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம்
மணப்பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா
பால் வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம்
மணப்பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா
ஊராரின் சன்னதியில் ஒன்றாக வேண்டுமம்மா
தாயென்றும் சேயென்றும் தந்தையென்றும் ஆவோமா
ஆகாயப் பந்தலிலே
பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா
உள்ளம் அங்கே ஓடுதம்மா
கண்ணென்றும் வளை கொண்ட கை என்றும்
இதழ் கொண்ட அங்கங்கள் நீ வாழும் இல்லங்கள்
பொன்மாலை அந்தியிலே என் மாலை தேடி வரும்
அம்மா உன் பெண்ணுள்ளம் நாணம் சொல்லி ஆடி வரும்
இருவர் : ஆகாயப் பந்தலிலே
பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா
உள்ளம் அங்கே ஓடுதம்மா
ஹாஆஅஆஅஹாஆஅஆஅ
இருவர் : ஹாஆஅஆஅஹாஆஅஆஅ