Aiythaaney |
---|
அய்த்தானே அய்த்தானே கூறு
உன்னுள்ளே உன்னுள்ளே யாரு
ஓஓ அய்த்தானே அய்த்தானே கூறு
உன்னுள்ளே உன்னுள்ளே யாரு
கேட்காதே இது போலே மானே மானே
நீ என்று சொல்வேனே நானே நானே
சொல்லாமலே போகாது
தூரம் தூரம்
சொன்னாலுமே கேட்காது
காதல் பூதம்
சரிதானே இன்னும் இன்னும்
என்ன சொல்ல
அய்த்தானே அய்த்தானே கூறு
ம்ம் ம்ம்ம் ஓ ஓ
உன்னுள்ளே உன்னுள்ளே யாரு
ஓ ஓஎத்தனையோ அழகான
பெண் நிலவு இருந்தாலும்
உன் இதயம் நானாக
என்ன காரணம் ம் ம்
கட்டழகில் உருவாகும் காதல் வேறு
உன்ன விட மகராசி ஊரில் யாரு
தர நானும் பயந்தாலே
வந்து நீ முத்தம் கேப்பியா
அடி போடி முத்தம் இல்ல
மொத்தம் தேவை
அய்த்தானே அய்த்தானே கூறு
ஆஹஹ
உன்னுள்ளே உன்னுள்ளே யாரு
ஓஹோ கேட்காதே இது போலே
மானே மானே
ஆ ஹ ஹா
நீ என்று சொல்வேனே நானே நானே
ஆ ஹோ ஹோ என்னுடைய நினைவாக
எப்பொழுதும் இருப்பாயா
வந்து உன்னை சேர்ந்தாலே
மாறிப்போவியா ஓ ஹே ஹோ
இங்கிதமே தெரியாத
பேச்ச மாத்து
உன்னை விட்டா கிடையாது
மூச்சு காத்து
வயதாகி விடும்போது
என்னை நீ தள்ளிப் போவியா
என் உயிர் நீயே தள்ளிப் போனா
செத்துப் போவேன்
கேட்காதே இது போலே மானே மானே
ஆ ஹ ஹ
நீ என்று சொல்வேனே நானே நானே
ஓ ஹே ஹே
சொல்லாமலே போகாது
தூரம் தூரம்
சொன்னாலும் கேட்காது
காதல் பூதம்
சரிதானே இன்னும் இன்னும்
என்ன சொல்ல
அய்த்தானே அய்த்தானே கூறு
ம்ம் ம்ம்ம் ஓ ஓ
உன்னுள்ளே உன்னுள்ளே யாரு
ஓ ஓ ஹா