Alai Meedhu Vilaiyaadum |
---|
ஆஆஆஆ
ஆஆஆஆ
அலை மீது விளையாடும்
இளம் தென்றலே
அலை பாயம் இள நெஞ்சை
கரை சேர்த்து வா
உலகாளும் மாமன்னன்
மனதென்னவோ
உயிர் வாழ ஒரு வார்த்தை
நீ கேட்டு வா
மாலை அந்தி மாலை
வந்து என்னை மயக்கும்
ம்ம்ம்ம்ம்ம்
ஓலை அவன் ஓலை பெற
உள்ளம் துடிக்கும்
ம்ம்ம்ம்ம்ம்
தென்றல் என்னை வளைக்கும்
தேகம் தொட்டு துளைக்கும்
அவன் நினைவில் இங்கே
ஒரு மாது உருக
இளவேனில் தீண்டும்
இளம் தொல்லை பெறுக
என் நிலையை அறிவானோ வருவானோ
ஓ ஹோஆஹா
அலை மீது விளையாடும்
இளம் தென்றலே
அலை பாயம் இள நெஞ்சை
கரை சேர்த்து வா
உலகாளும் மாமன்னன்
மனதென்னவோ
உயிர் வாழ ஒரு வார்த்தை
நீ கேட்டு வா