Ambuliyai Kuzhambaaki |
---|
அம்புலியைக் குழம்பாக்கி
ஈஈஈஈ
அரவிந்த ரசமோடு அமுதும் சேர்த்து
ஊஊஊ
இன்ப நிறை முகமாக்கிஈஈஈ
கயலிரண்டை கண்ணாக்கிஈஈஈ
மன்னன் ஈந்த பைங்கிளியே
பைங்கிளியேஏ
அயலொருவர் கண் படுமோ
என்றஞ்சிஅயலொருவர் கண் படுமோ
என்றஞ்சிபயத்தோடுன்னை
கண்களிலே காண்பதல்லால்
கணப் பொழுதும் இணை பிரியாஆஆ
காலம் என்றோஓஓஓஓஓஓஒ