Amma Nee |
---|
மற்றும் வாணி ஜெயராம்
அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம்
உன்னால் நான் வாழ்கிறேன்
மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ
அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம்
உன்னால் நான் வாழ்கிறேன்
மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ
காலைப் பொழுதானதும் என்றென்றும்
காதில் நான் கேட்கும் பூபாளம் நீயே
வீட்டில் விளைக்கேற்றியே தெய்வத்தை
வேண்டும் என் நெஞ்சின் ஆதாரம் நீயே
இன்னும் சிறு பிள்ளை நீ
எங்கள் கொடி முல்லை நீ
நாங்கள் கொண்டாடத்தான்
அம்பாள் அவதாரம் நீ
அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம்
உன்னால் நான் வாழ்கிறேன்
மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ
அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம்
உன்னால் நான் வாழ்கிறேன்
மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ
ஏழை நானல்லவோ அன்பைத் தான்
கோடிப் பொன்னாகக் கொடுத்தேனே கண்ணே
வாழைக் கன்றல்லவோ ஏனம்மா
வேறு செல்வங்கள் நீ வந்த பின்னே
சீதை நீயல்லவோ
ஜனகன் நானல்லவோ
ராமன் யார் தானம்மா
காலம் கை காட்டுமா
அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம்
உன்னால் நான் வாழ்கிறேன்
மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ
அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம்
உன்னால் நான் வாழ்கிறேன்
மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ