Ammaavendre Nee |
---|
அம்மா வென்றே
நீ அழைத்திடும் குரலிலே
பெற்ற அன்னையிலும்
அன்பே பொங்குதே
மானிலம்மேல் உந்தன்
பால் மகிழ்வாய் என்றும்
வாஞ்சை கொள்வாரே
வாழ்ந்திடு வாரே
மானிலம்மேல் உந்தன்
பால் மகிழ்வாய் என்றும்
வாஞ்சை கொள்வாரே
வாழ்ந்திடு வாரே
தேனதுபோல்
தினம் நீ தரும் பாலதனாலே
தேனதுபோல்
தினம் நீ தரும் பாலதனாலே
சீவ அமுத ஞானம்
பெருக செய்வதனாலே
சீவ அமுத ஞானம்
பெருக செய்வதனாலே
நலமேவும் செல்வம் யாவும்
குலவும்மிகமென்மேலேஏ
மானிலம்மேல் உந்தன்
பால் மகிழ்வாய் என்றும்
வாஞ்சை கொள்வாரே
வாழ்ந்திடு வாரே
அழகானமாடப்புறாவே
அன்பே நீயே
ஆனந்த மாய் வானில்
பறந்து செல்வாயே
அதைத் தொடர்ந்தே
நல்வண்ணப் புறாவே
நீ செல்ல
அதைத் தொடர்ந்தே
நல்வண்ணப் புறாவே
நீ செல்ல
ஆசை கொண்டாயோ
பாசத்தினாலே
ஆசை கொண்டாயோ பாசத்தினாலே
ஆசை கொண்டாயோ பாசத்தினாலே
அந்திப் பொழுதாகும் முன்னே
அதுவந்து சேரும் உன்னோடே
உடன் ஆடிப்பாடி சோடியாக
மகிழ்ந்திடலாம் பின் அதனோடே
மானிலம்மேல் உந்தன்
பால் மகிழ்வாய் என்றும்
வாஞ்சை கொள்வாரே
வாழ்ந்திடு வாரே