Ammaavendre Nee

Ammaavendre Nee Song Lyrics In English


அம்மா வென்றே
நீ அழைத்திடும் குரலிலே
பெற்ற அன்னையிலும்
அன்பே பொங்குதே

மானிலம்மேல் உந்தன்
பால் மகிழ்வாய் என்றும்
வாஞ்சை கொள்வாரே
வாழ்ந்திடு வாரே
மானிலம்மேல் உந்தன்
பால் மகிழ்வாய் என்றும்
வாஞ்சை கொள்வாரே
வாழ்ந்திடு வாரே

தேனதுபோல்
தினம் நீ தரும் பாலதனாலே
தேனதுபோல்
தினம் நீ தரும் பாலதனாலே
சீவ அமுத ஞானம்
பெருக செய்வதனாலே
சீவ அமுத ஞானம்
பெருக செய்வதனாலே
நலமேவும் செல்வம் யாவும்
குலவும்மிகமென்மேலேஏ

மானிலம்மேல் உந்தன்
பால் மகிழ்வாய் என்றும்
வாஞ்சை கொள்வாரே
வாழ்ந்திடு வாரே


அழகானமாடப்புறாவே
அன்பே நீயே
ஆனந்த மாய் வானில்
பறந்து செல்வாயே
அதைத் தொடர்ந்தே
நல்வண்ணப் புறாவே
நீ செல்ல
அதைத் தொடர்ந்தே
நல்வண்ணப் புறாவே
நீ செல்ல
ஆசை கொண்டாயோ
பாசத்தினாலே
ஆசை கொண்டாயோ பாசத்தினாலே
ஆசை கொண்டாயோ பாசத்தினாலே
அந்திப் பொழுதாகும் முன்னே
அதுவந்து சேரும் உன்னோடே
உடன் ஆடிப்பாடி சோடியாக
மகிழ்ந்திடலாம் பின் அதனோடே

மானிலம்மேல் உந்தன்
பால் மகிழ்வாய் என்றும்
வாஞ்சை கொள்வாரே
வாழ்ந்திடு வாரே