Ammadi Idhu Enna |
---|
அம்மாடி இது என்ன விதி
அடி யார் மேல குத்தம் சொல்வதுஓ
பூத்திருந்த பூவு வாடுது
இங்கு காத்திருந்த பூவும் வாடுதுஓ
கண்ணான கண்மணி கண்ணே தாலேலேலோ
கண்ணீரை மறந்து உறங்கு தாலேலேலோ
பாவம் பச்சைக்கிளி பாவம்
பரிதாபம் யார் சாபம்
இங்க இச்சைக்கிளி ஏங்கும்
மூச்சு வாங்கும் எங்கு தூங்கும்
ஊருக்கு பெருசு இதுக்கென்ன நியாயம் சொல்லுவே
ரெண்டுமே கண்ணுதான் யார விட்டு யார தள்ளுவே
பெத்தவ மனசு பத்தி எரியிதல்லோஓஓஒ
ஆராரோ ஆரிராரிரோ
அம்மாடி இது என்ன விதி
அடி யார் மேல குத்தம் சொல்வதுஓ
பூத்திருந்த பூவு வாடுது
இங்கு காத்திருந்த பூவும் வாடுதுஓ
ஓடம் நதி வழியே ஓடும்
சில நேரம் தடுமாறும்
வாழ்க்கை விதி வழியே ஓடும்
இந்த நேரம் என்ன நேரும்
காதல நெனச்சா சொந்த பந்தம் சுத்தியிருக்கு
சொந்தத்த நெனச்சா காதலுக்கு கத்தி இருக்கு
யாருக்கு யாருன்னு கூட்டல் கணக்கிருக்கு
ஆராரோ ஆரிராரிரோ
அம்மாடி இது என்ன விதி
அடி யார் மேல குத்தம் சொல்வதுஓ
பூத்திருந்த பூவு வாடுது
இங்கு காத்திருந்த பூவும் வாடுதுஓ
எம் மகளே அழுவதென்ன தாலேலேலோ
இரவு வந்தால் விடியல் வரும் தாலேலேலோ தாலேலேலோ